
செய்திகள் உலகம்
ரமலான் நோன்பு நாளை தொடங்குகிறது
ரியாத்:
இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு நாளை தொடங்குகிறது என்று சவூதி அரேபியா அறிவித்து உள்ளது.
இஸ்லாமியர்களின் புனித நகரங்களான மக்கா, மதீனா சவூதி அரேபியா விளங்குகிறது.
அவ்வகையில் இஸ்லாமிய நாள்காட்டியின்படி ஷாபான் மாதம் இன்றுடன் முடிவடைகிறது.
அதனால், ரமலான் நோன்பு மாதம் நாளை தொடங்குகிறது என்று சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் அறிவித்து உள்ளது. நேற்று மாலை பிறை தெரியாததால் அந்த அறிவிப்பை சவுதி அரசு அறிவித்தது.
சவூதி அரேபியாவை தொடர்ந்து அண்டை நாடுகளான கட்டார், பாலஸ்தீன், ஜோர்டான், அல்ஜீரியா, மக்ரிபி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் இதனை பின்பற்றுவதாக அறிவித்து உள்ளன.
மலேசியாவிலும் நேற்று பிறை தென்படவில்லை மலேசிய முத்திரை அதிகாரி தெரிவித்தார்.
ஆதாரம்: அல் ஜஸீரா
தொடர்புடைய செய்திகள்
June 6, 2023, 6:26 pm
7 ஆண்டுகளுக்கு பிறகு ஈரானில் சவூதி தூதரகம் மீண்டும் திறப்பு
June 6, 2023, 3:52 pm
நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவுக்கு நாட்டின் உயரிய விருது
June 6, 2023, 2:34 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹஜ்ஜு பெருநாளுக்கு நீண்ட விடுமுறைகள்
June 6, 2023, 1:06 pm
ஓமனில் 7,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது: தொழிலாளர் அமைச்சகம் நடவடிக்கை
June 6, 2023, 12:32 pm
குவைத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை - பிரச்சாரம் துவங்கியது
June 6, 2023, 11:51 am
27 பள்ளி மாணவிகளைக் கற்பழித்ததாக சந்தேகிக்கப்படும் ஆசிரியர் கைது
June 6, 2023, 9:44 am
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் திடீர் நிலச்சரிவு 14 பேர் பலி - 5 பேர் மாயம்
June 3, 2023, 4:28 pm
மனைவிக்கு 2ஆம் இடம் கிடைத்த ஆத்திரம்: அழகி போட்டி கிரீடத்தை துண்டு துண்டாக உடைத்த கணவர்
June 3, 2023, 12:32 pm
காணாமல் போன 4 வயது சிறுவன் துணி துவைக்கும் இயந்திரத்தில் பிணமாக மீட்கப்பட்டான்
June 3, 2023, 12:06 pm