செய்திகள் உலகம்
ரமலான் நோன்பு நாளை தொடங்குகிறது
ரியாத்:
இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு நாளை தொடங்குகிறது என்று சவூதி அரேபியா அறிவித்து உள்ளது.
இஸ்லாமியர்களின் புனித நகரங்களான மக்கா, மதீனா சவூதி அரேபியா விளங்குகிறது.
அவ்வகையில் இஸ்லாமிய நாள்காட்டியின்படி ஷாபான் மாதம் இன்றுடன் முடிவடைகிறது.
அதனால், ரமலான் நோன்பு மாதம் நாளை தொடங்குகிறது என்று சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் அறிவித்து உள்ளது. நேற்று மாலை பிறை தெரியாததால் அந்த அறிவிப்பை சவுதி அரசு அறிவித்தது.
சவூதி அரேபியாவை தொடர்ந்து அண்டை நாடுகளான கட்டார், பாலஸ்தீன், ஜோர்டான், அல்ஜீரியா, மக்ரிபி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் இதனை பின்பற்றுவதாக அறிவித்து உள்ளன.
மலேசியாவிலும் நேற்று பிறை தென்படவில்லை மலேசிய முத்திரை அதிகாரி தெரிவித்தார்.
ஆதாரம்: அல் ஜஸீரா
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 3:13 pm
பாலஸ்தீன நிர்வாகத்தின் திறனை வளர்க்கப் பயிற்சி வழங்கவிருக்கும் சிங்கப்பூர்
November 5, 2025, 12:11 pm
நியூயார்க் நகர மேயராக ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்
November 4, 2025, 5:10 pm
பிலிப்பைன்ஸை தாக்கிய Kalmaegi சூறாவளி: 150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்
November 4, 2025, 4:43 pm
சீனாவில் பிரபலமாகி வரும் ‘ஹாட் பாட்’ குளியல் அறிமுகம்
November 3, 2025, 11:01 am
20 ஆண்டாகக் கட்டப்பட்ட எகிப்து நாட்டின் அரும்பொருளகம் திறக்கப்பட்டது
November 2, 2025, 4:18 pm
மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்
November 2, 2025, 11:11 am
பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
October 31, 2025, 12:09 pm
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் தனது தம்பியின் இளவரசர் பட்டத்தைப் பறித்து அரண்மனையிலிருந்து வெளியேற்றினார்
October 30, 2025, 11:52 am
6 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவில் டிரம்ப் - சி சின்பிங் சந்திப்பு
October 30, 2025, 7:22 am
