செய்திகள் உலகம்
ரமலான் நோன்பு நாளை தொடங்குகிறது
ரியாத்:
இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு நாளை தொடங்குகிறது என்று சவூதி அரேபியா அறிவித்து உள்ளது.
இஸ்லாமியர்களின் புனித நகரங்களான மக்கா, மதீனா சவூதி அரேபியா விளங்குகிறது.
அவ்வகையில் இஸ்லாமிய நாள்காட்டியின்படி ஷாபான் மாதம் இன்றுடன் முடிவடைகிறது.
அதனால், ரமலான் நோன்பு மாதம் நாளை தொடங்குகிறது என்று சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் அறிவித்து உள்ளது. நேற்று மாலை பிறை தெரியாததால் அந்த அறிவிப்பை சவுதி அரசு அறிவித்தது.
சவூதி அரேபியாவை தொடர்ந்து அண்டை நாடுகளான கட்டார், பாலஸ்தீன், ஜோர்டான், அல்ஜீரியா, மக்ரிபி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் இதனை பின்பற்றுவதாக அறிவித்து உள்ளன.
மலேசியாவிலும் நேற்று பிறை தென்படவில்லை மலேசிய முத்திரை அதிகாரி தெரிவித்தார்.
ஆதாரம்: அல் ஜஸீரா
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 11:26 am
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி கைது
April 27, 2024, 11:14 am
இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am
3-ஆவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
April 25, 2024, 7:11 am
கொழும்பில் பல சாலைகளில் போக்குவரத்து நிலைகுத்தியது
April 25, 2024, 7:04 am
இலங்கையின் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஈரான் துணை நிற்கும்: ஈரான் அதிபர் வாக்குறுதி
April 24, 2024, 12:20 pm
உக்ரைனில் உள்ள கார்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகர்ப்பு
April 24, 2024, 10:33 am
சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இன்னும் சில வாரங்களில் வெளியேற்றப்படுவர்: ரிஷி சுனக்
April 24, 2024, 10:30 am
காசா வடக்கு எல்லையில் வசிப்பவர்கள் உடனே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
April 23, 2024, 6:02 pm