
செய்திகள் உலகம்
ரமலான் நோன்பு நாளை தொடங்குகிறது
ரியாத்:
இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு நாளை தொடங்குகிறது என்று சவூதி அரேபியா அறிவித்து உள்ளது.
இஸ்லாமியர்களின் புனித நகரங்களான மக்கா, மதீனா சவூதி அரேபியா விளங்குகிறது.
அவ்வகையில் இஸ்லாமிய நாள்காட்டியின்படி ஷாபான் மாதம் இன்றுடன் முடிவடைகிறது.
அதனால், ரமலான் நோன்பு மாதம் நாளை தொடங்குகிறது என்று சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் அறிவித்து உள்ளது. நேற்று மாலை பிறை தெரியாததால் அந்த அறிவிப்பை சவுதி அரசு அறிவித்தது.
சவூதி அரேபியாவை தொடர்ந்து அண்டை நாடுகளான கட்டார், பாலஸ்தீன், ஜோர்டான், அல்ஜீரியா, மக்ரிபி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் இதனை பின்பற்றுவதாக அறிவித்து உள்ளன.
மலேசியாவிலும் நேற்று பிறை தென்படவில்லை மலேசிய முத்திரை அதிகாரி தெரிவித்தார்.
ஆதாரம்: அல் ஜஸீரா
தொடர்புடைய செய்திகள்
July 4, 2025, 10:29 am
கலிபோர்னியா வேகமாக பரவும் காட்டுத் தீ: 300 தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டனர்
July 3, 2025, 11:54 am
தாய்லாந்து அரசியல் நெருக்கடி: பும்தாம் வெச்சாயாச்சாய் இடைக்காலப் பிரதமராக நியமனம்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:50 am
சீனாவின் ஹெனான் பிராந்தியத்தில் கனமழை: இருவர் பலி, அறுவர் மாயம்
July 2, 2025, 10:19 am
மினி லாரி சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது: சாலையில் சிதறிய மீன்கள்
July 1, 2025, 9:54 pm