செய்திகள் வணிகம்
செம்பனைத் தோட்ட ஊழியர்களுக்கு 3 ஆயிரம் ரிங்கிட் சம்பளம்: சைம் டார்பி
கோலாலம்பூர்:
செம்பனை தோட்ட ஊழியர்களுக்கு 3 ஆயிரம் ரிங்கிட் சம்பளம் வழங்கப்படுகிறது என்று சைம் டார்பி நிறுவனம் கூறியுள்ளது.
வரும் 2027ஆம் ஆண்டுக்குள் தோட்டங்களில் 100 சதவீதம் உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு பணி அமர்த்த வேண்டும் என்பது சைம் டார்பி நிறுவனத்தின் இலக்காக உள்ளது.
அதன் அடிப்படையில் தற்போது செம்பனை தோட்டத் தொழிலாளர்களுக்கு சைம் டார்பி நிறுவனம் 3 ஆயிரம் வெள்ளியை சம்பளமாக வழங்குகிறது.
இதுவரை 400 பேர் இந்த சம்பளத்தை பெறுகிறார்கள் என்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
எப்போதுமே அந்நிய நாட்டு தொழிலாளர்களை நம்பியிருக்க வேண்டாம் என்ற அடிப்படையில் சைம் டார்பி இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சம்பளத்தை உயர்த்துவதுடன் பணியாளர்களுக்கு பயிற்சி உட்பட பல சலுகைகளையும் சைம் டார்பி நிறுவனம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2024, 3:57 pm
கேஎல் லாருட் ஈய மண் நிறுவனத்திற்கு நான்கு நட்சத்திர தர அந்தஸ்து: ஓம்ஸ் தியாகராஜன்
July 24, 2024, 1:31 pm
ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைகிறது: ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்
July 14, 2024, 10:25 am
திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு கூடுதல் விமான சேவை: பாத்தேக் ஏர் வழங்குகிறது
June 29, 2024, 6:02 pm
தீபிகா படுகோன் ஒரு புத்திசாலி முதலீட்டாளர்
June 26, 2024, 2:32 am
சமூக ஊடகங்கள் மூலம் மலிந்துவரும் ஊடாக மோசடி: இலங்கை அரசு பொது மக்களுக்கு எச்சரிக்கை
June 23, 2024, 1:51 pm
தொடர்ந்து மழை பெய்து வருவதால் தக்காளி விலை உயர்ந்தது
June 12, 2024, 10:35 am
சிங்கப்பூரில் வாடகை வீடுகளுக்கான விளம்பரங்களை அகற்றியது Airbnb
June 7, 2024, 6:28 pm