
செய்திகள் வணிகம்
செம்பனைத் தோட்ட ஊழியர்களுக்கு 3 ஆயிரம் ரிங்கிட் சம்பளம்: சைம் டார்பி
கோலாலம்பூர்:
செம்பனை தோட்ட ஊழியர்களுக்கு 3 ஆயிரம் ரிங்கிட் சம்பளம் வழங்கப்படுகிறது என்று சைம் டார்பி நிறுவனம் கூறியுள்ளது.
வரும் 2027ஆம் ஆண்டுக்குள் தோட்டங்களில் 100 சதவீதம் உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு பணி அமர்த்த வேண்டும் என்பது சைம் டார்பி நிறுவனத்தின் இலக்காக உள்ளது.
அதன் அடிப்படையில் தற்போது செம்பனை தோட்டத் தொழிலாளர்களுக்கு சைம் டார்பி நிறுவனம் 3 ஆயிரம் வெள்ளியை சம்பளமாக வழங்குகிறது.
இதுவரை 400 பேர் இந்த சம்பளத்தை பெறுகிறார்கள் என்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
எப்போதுமே அந்நிய நாட்டு தொழிலாளர்களை நம்பியிருக்க வேண்டாம் என்ற அடிப்படையில் சைம் டார்பி இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சம்பளத்தை உயர்த்துவதுடன் பணியாளர்களுக்கு பயிற்சி உட்பட பல சலுகைகளையும் சைம் டார்பி நிறுவனம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2023, 11:33 am
மலேசிய ரிங்கிட் குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது
September 17, 2023, 12:53 pm
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் மூக்குத்தி பேலஸ் - 5,000 வடிவங்களில் புது ரக மூக்குத்திகள்: டத்தின் சித்தி ஆயிஷா
September 12, 2023, 10:58 am
மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
September 11, 2023, 9:25 pm
சென்னையில் மிகப் பெரிய ஷாப்பிங் மால் அமைக்க திட்டம்: லுலு குழுமத் தலைவர் யூசுஃப் அலி
September 11, 2023, 10:54 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
September 8, 2023, 10:35 am
அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
September 7, 2023, 9:00 pm
கச்சா எண்ணெய் விலை உயருகிறது: உற்பத்தியை குறைக்க சவூதி - ரஷியா முடிவு
September 7, 2023, 11:56 am
எட்டு மாதங்களில் 100,000 கார்களை புரோட்டோன் நிறுவனம் விற்பனை செய்துள்ளது
September 6, 2023, 11:41 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சரிவு
September 5, 2023, 12:05 pm