நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

திமுக ஆட்சியைக் கவிழ்த்த சதி நடக்கிறது : மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: 

திமுக ஆட்சியை அகற்றுவதற்கு கலவரத்தை ஏற்படுத்த சிலர் சதி செய்து வருகின்றனர் என முதல் அமைச்சர் முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத கலவரத்தை தூண்டலாமா என சிலர் முயற்சி செய்து வருகின்றனர். நாட்டை பிளவுபடுத்த சிலர் முயற்சி செய்து வருகிறார்கள் . மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்தலாமா என சிலர் திட்டமிட்டு காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று ஸ்டாலின் தெரிவித்தார். 

நாட்டைக் காப்பற்ற வேண்டும் என்றால், மதச்சார்பற்ற தலைவர்கள் ஒன்று சேர்ந்து தேர்தல் களத்தில் நிற்க வேண்டும் என்று அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார். 

-மவித்திரன் 

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset