
செய்திகள் மலேசியா
தமிழ் ஊடகங்களுடன் இணைந்து செயல்படுவோம்: தியோ நீ சிங்
கோலாலம்பூர்:
தமிழ் ஊடகங்களுடன் இணைந்து செயல்படுவோம் என்று தகவல் தொடர்பு, பல்லூடக துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.
கல்வி துணையமைச்சராக இருந்த போது தமிழ் ஊடகங்களின் பிரதிநிதிகளை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.
அமைச்சு, அரசாங்கத்தின் இந்திய சமுதாயத்திற்கு கொண்டு செல்லும் பாலமாக இந்த ஊடகங்கள் விளங்குகிறது.
அதன் அடிப்படையின் தற்போது மீண்டும் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தேன்.
இந்த சந்திப்பில் ஜசெக துணையமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற சந்திப்புகள் அடுத்தடுத்து நடைபெறும்.
குறிப்பாக தமிழ் ஊடங்களுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக உள்ளோம் என்று தியோ நீ சிங் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2025, 7:32 pm
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்: பிரதமர் அன்வார்
October 1, 2025, 7:06 pm
நெகிரி செம்பிலான் பகாவ் சீரடி பாபா வழிபாட்டு மையம் புது பொழிவு பெறுகிறது
October 1, 2025, 7:04 pm
2026 முதல் மின்னியல் சிகரெட் விற்பனையை தடை செய்ய பேரா மாநில அரசு முடிவு: சிவநேசன்
October 1, 2025, 4:06 pm
VEP வாகன நுழைவு அனுமதி: 3,148 சிங்கப்பூர் ஓட்டுநர்களுக்கு அபராதம்
October 1, 2025, 3:21 pm
நாயை அடித்துக் கொன்றதற்காக ஆடவருக்கு 20,000 ரிங்கிட் அபராதம்
October 1, 2025, 1:23 pm