
செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் பகாவ் சீரடி பாபா வழிபாட்டு மையம் புது பொழிவு பெறுகிறது
பகாவ்:
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பகாங் நகரில் 9 ஆண்டுகளாக அருள்பாலித்து வரும் பகாவ் சீரடி பாபா வழிபாட்டு மையம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் சொந்த நிலத்தில் ஒரு பெரிய பாபா ஆலயத்தோடு செயல்பட தயாராகி வருகிறது.
.அதற்கான ஒப்பந்த கடிதத்தில் கையொப்பம் இடும் வைபவம் செப்டம்பர் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது.
அதை சமயம் மற்றும் சமூக சேவகர், மக்கள் கலைஞன் கவிமாறன் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
சட்டரீதியான எல்லா வேலைகளும் முடிந்த பிறகு முறையாக பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா முடிந்து சீரடி பகவானின் ஆசியோடு இரண்டு ஆண்டுகளில் புதிய ஆலயம் கட்டப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.
இந்து சமய சேவையோடு சமுதாய சேவையை முன்னிறுத்தி வழிபாட்டு மையத்தில் செயல்பாடுகள் நடைபெறும் என்று அவர் சொன்னார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2025, 7:32 pm
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்: பிரதமர் அன்வார்
October 1, 2025, 7:04 pm
2026 முதல் மின்னியல் சிகரெட் விற்பனையை தடை செய்ய பேரா மாநில அரசு முடிவு: சிவநேசன்
October 1, 2025, 4:06 pm
VEP வாகன நுழைவு அனுமதி: 3,148 சிங்கப்பூர் ஓட்டுநர்களுக்கு அபராதம்
October 1, 2025, 3:21 pm
நாயை அடித்துக் கொன்றதற்காக ஆடவருக்கு 20,000 ரிங்கிட் அபராதம்
October 1, 2025, 1:23 pm