
செய்திகள் தொழில்நுட்பம்
ஒரே மின்னஞ்சல் 453 இந்தியர்களை பணியில் இருந்து நீக்கியது கூகுள் நிறுவனம்
வாஷிங்டன்:
453 இந்தியர்களுக்கு பணி நீக்கம் தொடர்பாக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியிருக்கிறது, கூகுள் நிறுவனம்.
உலகெங்கிலும் உள்ள டெக் நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் உள்ள கூகுள் நிறுவனங்களில் பணிபுரியும் 453 பேரை வேலையை விட்டு தூக்கியுள்ளது, கூகுள் நிறுவனம்.
கடந்த மாதம் 12 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், தற்போது 453 இந்தியர்களுக்கு பணி நீக்கம் தொடர்பாக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியிருக்கிறது, கூகுள் நிறுவனம்.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
March 7, 2023, 12:34 am
10,000 கேரக்டர்களில் பயனர்கள் ட்வீட் செய்யலாம்: எலான் மஸ்க் அறிவிப்பு
March 5, 2023, 10:27 am
சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த UAE, அமெரிக்க, ரஷிய வீரர்கள்
February 27, 2023, 5:04 pm
60 ஆண்டுகளுக்குப் பிறகு நோக்கியா அதன் சின்னத்தை மாற்றியது
February 19, 2023, 9:30 pm
சோயுஸ் விண்கலத்தில் கசிவு: அடுத்த விண்கலத்தை அனுப்ப ரஷியா முடிவு
February 17, 2023, 12:40 pm
YOUTUBE - CEO - தலைமை செயல்முறை அதிகாரியாக - நீல் மோகன் நியமனம்
February 8, 2023, 3:38 pm
விரைவில் கூகுளின் Bard "பார்ட்': சுந்தர் பிச்சை அறிவிப்பு
December 20, 2022, 11:06 pm
ஏஐ ஆராய்ச்சிக்கு சென்னை ஐஐடிக்கு கூகுள் ரூ.8 கோடி நிதியுதவி
December 1, 2022, 12:35 pm
விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சேவை கோபுரங்கள் அமைக்கக்கூடாது: இந்திய தொலைத்தொடர்புத்துறை உத்தரவு
November 29, 2022, 12:54 pm