செய்திகள் மலேசியா
கோலாகலமாக நடைபெற்று வருகிறது பினாங்கு தைப்பூசம்
ஜார்ஜ்டவுன்:
பினாங்கு மாநில தைப்பூச விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
கோவிட்-19 தொற்று தாக்கத்தால் கடந்த ஈராண்டுகளாக பினாங்கு மாநிலத்தில் தைப்பூச விழா மிதமான அளவில் கொண்டாடப்பட்டது.
ஆனால் இம்முறை மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
தங்க, வெள்ளி ரத ஊர்வலத்துடன் பினாங்கில் மூன்று நாட்களுக்கான தைப்பூச விழா தொடங்கி உள்ளது.
பினாங்கு மாநிலத்தில் இது 237 ஆவது தைப்பூசமாகும்.
இதனால் லட்சக் கணக்கான பக்தர்கள் பினாங்கில் குவிந்துள்ளனர். பக்தர்கள் தொடர்ந்து தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 26, 2024, 6:40 pm
வேட்புமனு தாக்கலை முன்னிட்டு கோல குபு பாருவில் 5 சாலைகள் நாளை மூடப்படுகிறது
April 26, 2024, 6:25 pm
கோல குபு பாரு இடைத் தேர்தல் அனைத்துலக கவனத்தை ஈர்த்துள்ளது: அஸ்மின் அலி
April 26, 2024, 5:59 pm
குத்ரி காரிடார் விரைவுச்சாலையின் (ஜிசிஇ) இரண்டு சந்திப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டன
April 26, 2024, 5:32 pm
சுபாங் விமான நிலையத்தில் இலகுரக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது
April 26, 2024, 4:38 pm
பாலஸ்தீன மக்களின் உரிமைகளைத் தொடர்ந்து ஆதரியுங்கள்: ஐநா உறுப்பு நாடுகளுக்கு மலேசியா வலியுறுத்து
April 26, 2024, 4:34 pm
ஆவணங்கள் குறித்து விளக்கமளிக்க நஜீப்புக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது: எம்ஏசிசி அதிகாரி
April 26, 2024, 4:33 pm