நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல கங்சார் - ஈப்போ சுரங்க பாதை 9 நாட்களுக்கு மூடப்படும்

ஈப்போ:

கோல கங்சாரில் இருந்து ஈப்போ செல்லும் பாதையில் உள்ள சுரங்க பாதை 9 நாட்களுக்கு மூடப்படவுள்ளது.

அந்த சுரங்க பாதையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை இச்சாலைகள் மூடப்படும்.

ஒவ்வொரு நாளும் இரவு 9 மணி முதை மதியம் 12 மணி வரை இந்த சாலைகள் மூடப்படும்.

ஆகையால் மக்கள் தங்களில் பயணங்களை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset