
செய்திகள் தமிழ் தொடர்புகள்
துபாயில் திருக்குறள் ஒப்புவித்தல் திருவிழா: உலக சாதனை நிகழ்ச்சியாக பதிவு
ஷார்ஜா:
துபாய் ஜபல் அலி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் துபாய் யாழ் கல்வியகம் மற்றும் அமெரிக்கா சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா நடைபெற்றது.
இந்த விழாவில் சுமார் 250 மாணவர்கள் கலந்து கொண்டு 1330 குறள்களையும் ஒப்புவித்தனர்.
இது, உலக அளவில் திருக்குறள் ஒப்பித்தலில் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஐன்ஸ்டன் வேல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமீரகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
மாலை 3 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிவரை திருக்குறள் ஒப்புவித்தல் நடைபெற்றது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 20, 2023, 2:21 pm
ஐ.நா.,சபையில் திருவள்ளுவர் சிலையை நிறுவ முயற்சி
March 20, 2023, 11:02 am
டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் வெள்ளிவிழா
March 19, 2023, 5:41 pm
உத்தவ் தாக்கரேவுடன் ரஜினிகாந்த் சந்திப்பு
March 19, 2023, 10:38 am
திருச்சி அருகே லாரி மீது கார் மோதி விபத்து - சிறுமி உள்பட 6 பேர் பலி
March 19, 2023, 10:33 am
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ மேஜர் ஜெயந்த் உடல் தமிழகத்தில் தகனம்
March 18, 2023, 6:52 pm
இனி அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவி ராஜினாமா: அண்ணாமலை மிரட்டல் பேச்சு
March 17, 2023, 6:58 pm
தமிழகத்தில் மார்ச் 20 வரை இடி, மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
March 17, 2023, 6:54 pm