செய்திகள் இந்தியா
கேரளத்தில் குழந்தைகளுக்கு நோரோ வைரஸ்
கொச்சி:
கேரளத்தின் காக்கநாடு பகுதியைச் சேர்ந்த 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதித்துள்ளது.
வாந்தி, பேதி உள்ளிட்டவை நோரோ வைரஸ் அறிகுறிகளாகும். உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 68.5 கோடி பேர் நோரோ வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 20 கோடி பேர் குழந்தைகள் ஆவர்.
கேரளத்தில் முதன்முதலாக நோரோ வைரஸ் பாதிப்பு ஆலப்புழை மாவட்டத்தில் 2021ஆம் ஆண்டு ஜூன் கண்டறியப்பட்டது. அப்போது, ஆலப்புழை நகராட்சியிலும் அதன் சுற்றியுள்ள ஊராட்சிகளிலும் 950 பேருக்கு தொற்று பாதித்தது.
தற்போது கொச்சி அருகில் உள்ள காக்கநாடு பகுதியில் பரவத் தொடங்கியுள்ளது.
அப் பகுதியின் ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் நோரோ வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 29, 2024, 1:50 pm
குறைந்தது 50 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தாருங்கள்: காங்கிரஸ் தலைவரிடம் முஸ்லிம் அமைப்பு கோரிக்கை
March 28, 2024, 1:36 pm
போட்டியிட வாய்ப்பு மறுப்பு: வருண் காந்திக்கு காங்கிரஸ் அழைப்பு
March 28, 2024, 1:21 pm
கேஜரிவால் கைது: நியாயமான விசாரணைக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
March 25, 2024, 11:51 pm
3 IDIOTS உண்மை நாயகனின் லடாக் உண்ணாவிரதத்துக்கு பெருகும் ஆதரவு
March 25, 2024, 4:08 pm
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
March 24, 2024, 6:55 pm
அரவிந்த் கேஜ்ரிவால் கைதை கண்டித்து மார்ச் 31இல் ‘இண்டியா’ கூட்டணி மாபெரும் பேரணி
March 24, 2024, 5:06 pm
4 ஆவது வகுப்பு படிக்கும் உத்ரா ஜானகியின் முதல் நோன்பு
March 23, 2024, 4:11 pm
திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீட்டில் சிபிஐ சோதனை
March 23, 2024, 10:46 am
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை காவல் விசாரணை
March 22, 2024, 12:42 pm