
செய்திகள் இந்தியா
கேரளத்தில் குழந்தைகளுக்கு நோரோ வைரஸ்
கொச்சி:
கேரளத்தின் காக்கநாடு பகுதியைச் சேர்ந்த 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதித்துள்ளது.
வாந்தி, பேதி உள்ளிட்டவை நோரோ வைரஸ் அறிகுறிகளாகும். உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 68.5 கோடி பேர் நோரோ வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 20 கோடி பேர் குழந்தைகள் ஆவர்.
கேரளத்தில் முதன்முதலாக நோரோ வைரஸ் பாதிப்பு ஆலப்புழை மாவட்டத்தில் 2021ஆம் ஆண்டு ஜூன் கண்டறியப்பட்டது. அப்போது, ஆலப்புழை நகராட்சியிலும் அதன் சுற்றியுள்ள ஊராட்சிகளிலும் 950 பேருக்கு தொற்று பாதித்தது.
தற்போது கொச்சி அருகில் உள்ள காக்கநாடு பகுதியில் பரவத் தொடங்கியுள்ளது.
அப் பகுதியின் ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் நோரோ வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 2, 2023, 5:57 pm
பூட்டானுக்கு ரூ.2,400 கோடி, இலங்கைக்கு ரூ. 150 கோடி: இந்தியா அறிவிப்பு
February 2, 2023, 3:52 pm
10 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பில்லை: பட்ஜெட்டில் ஏமாற்றம்
February 2, 2023, 2:34 pm
2 ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகையாளர் சித்திக் காப்பான் விடுதலை
February 2, 2023, 1:08 pm
பான் கார்டு பொது அடையாள அட்டை
February 2, 2023, 12:59 am
ஏர் இந்தியாவில் சிறுநீர் கழித்ததாக கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன்
February 1, 2023, 11:19 pm
மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
February 1, 2023, 11:08 pm
வருமான வரி உச்சவரம்பு ரூ. 7 லட்சமாக அதிகரிப்பு
February 1, 2023, 4:14 pm
ஆந்திர தலைநகர் விசாகப்பட்டினம்: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
February 1, 2023, 4:06 pm