
செய்திகள் மலேசியா
அவசர திட்டங்களுக்கு நேரடி ஒப்பந்தங்கள் தவறில்லை: துவான் இப்ராஹிம்.
கோலாலம்பூர்:
அவசர வெள்ள நிவாரண திட்டங்களுக்கு நேரடி பேச்சுவார்த்தை நடத்துவது குற்றமல்ல என்று முன்னாள் சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சர் துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.
அன்வார் நேரடி பேச்சுவார்த்தைகள் மூலம் வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் ஒழுங்கற்றது என்று கருதக்கூடாது என்று பாஸ் துணைத் தலைவர் கூறினார்.
பெரிய பேரழிவுகள் மற்றும் இழப்புகளைத் தவிர்ப்பதற்கு பல அவசரத் திட்டங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்பதை அன்வார் அறிவார் என்று துவான் இப்ராஹிம் கூறினார்.
குறிப்பாக வெள்ளம், அணைகள் வெடிப்பு, நிலச்சரிவு மற்றும் பிற இயற்கை பேரிடர்கள் தொடர்பான திட்டங்கள் நேரடி பேச்சுவார்த்தைகள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட டெண்டர் மூலம் செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
February 3, 2023, 12:07 am
அம்னோ மகளிர் பிரிவு தலைவி பதவிக்கு டான்ஸ்ரீ ஷாரிசாட் போட்டி?
February 2, 2023, 10:44 pm
பத்துமலை தைப்பூச விழா பாதுகாப்பு பணியில் 1,888 போலீஸ் அதிகாரிகள்!
February 2, 2023, 7:16 pm
தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்க பொறுப்பாளர்களுடன் துணையமைச்சர் சரஸ்வதி சந்திப்பு
February 2, 2023, 6:09 pm
வெ. 1,500 அடிப்படை சம்பளம் எங்கே? ஒப்பந்த தொழிலாளர்கள் கேள்வி
February 2, 2023, 4:39 pm
கரடி தாக்கியதில் தீயணைப்புப் படை வீரர் காயம்
February 2, 2023, 4:22 pm
அரசு சாரா இயக்கம் என்ற போர்வையில் குண்டர் கும்பல்
February 2, 2023, 4:15 pm
நெகிரி செம்பிலான் சட்டமன்றம் ஜூன் 1ஆம் தேதி கலைக்கப்படலாம்
February 2, 2023, 4:07 pm