
செய்திகள் மலேசியா
அவசர திட்டங்களுக்கு நேரடி ஒப்பந்தங்கள் தவறில்லை: துவான் இப்ராஹிம்.
கோலாலம்பூர்:
அவசர வெள்ள நிவாரண திட்டங்களுக்கு நேரடி பேச்சுவார்த்தை நடத்துவது குற்றமல்ல என்று முன்னாள் சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சர் துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.
அன்வார் நேரடி பேச்சுவார்த்தைகள் மூலம் வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் ஒழுங்கற்றது என்று கருதக்கூடாது என்று பாஸ் துணைத் தலைவர் கூறினார்.
பெரிய பேரழிவுகள் மற்றும் இழப்புகளைத் தவிர்ப்பதற்கு பல அவசரத் திட்டங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்பதை அன்வார் அறிவார் என்று துவான் இப்ராஹிம் கூறினார்.
குறிப்பாக வெள்ளம், அணைகள் வெடிப்பு, நிலச்சரிவு மற்றும் பிற இயற்கை பேரிடர்கள் தொடர்பான திட்டங்கள் நேரடி பேச்சுவார்த்தைகள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட டெண்டர் மூலம் செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
October 22, 2025, 5:48 pm
கூலிமில் நடந்த பட்டாசு வெடிப்பு விபத்துக்கு சட்டவிரோத வானவேடிக்கைகளே காரணம்: உள்துறை அமைச்சு
October 22, 2025, 5:18 pm
போக்குவரத்து சம்மன்கள்: அரசு இறுதியாக 70% வரை தள்ளுபடியை வழங்குகிறது
October 22, 2025, 4:30 pm
ஆசியான் உச்சி நிலை மாநாடு; டிரம்ப் வரும் ஞாயிற்றுக்கிழமை மலேசியா வருகிறார்: ஃபஹ்மி
October 22, 2025, 4:17 pm
மலேசிய தொழிலாளர்களுக்கு புதிய பயிற்சி தளத்தை மனிதவள அமைச்சு உருவாக்குகிறது: ஸ்டீவன் சிம்
October 22, 2025, 3:47 pm
இந்த வட்டாரத்தின் சிறந்த மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் : ஐஎல்ஓ இயக்குநர் பாராட்டு
October 22, 2025, 2:50 pm
மடானி அரசு நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறது; சபாவின் வளர்ச்சியில் உறுதி கொண்டுள்ளது: பிரதமர் அன்வார்
October 22, 2025, 12:40 pm
பள்ளிகளில் சிசிடிவி பொருத்துவதற்கு கல்வியமைச்சு 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டு செய்துள்ளது
October 22, 2025, 12:38 pm