
செய்திகள் மலேசியா
தேசிய முன்னணி முடிவால் வாக்காளர்கள் குழப்பமடைந்துள்ளனர்
கூலிம்:
தேசிய முன்னணி முடிவால் வாக்காளர்கள் குழப்பமடைந்துள்ளனர் என்று பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதியின் தேசிய முன்னணி வேட்பாளர் சிவராஜ் கூறினார்.
நம்பிக்கை கூட்டணியும் தேசிய முன்னணியும் இணைந்து மத்தியில் ஆட்சியமைத்துள்ளது.
இதனால் தியோமான் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதில் இருந்து நம்பிக்கை கூட்டணி பின்வாங்கி கொண்டது.
இதே போன்று பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளருக்கு தேசிய முன்னணி வழிவிட்டுள்ளது.
தேசிய முன்னணி முடிவால் பாடாங் செராய் தொகுதி வாக்காளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
அத் தொகுதி வாக்காளர்கள் பலர் இன்னமும் தேசிய முன்னணிக்குத்தான் வாக்களிக்கவுள்ளதாக கூறுகின்றனர்.
ஆகையால், வெள்ளிக்கிழமை நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்கள் வாக்களிக்க வேண்டும்.
வாக்குச் சீட்டில் என் பெயர் இருந்தாலும் எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சிவராஜ் கேட்டுக் கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 10:17 pm
புதிய அமெரிக்க தூதர் நிக் ஆடம்ஸ் குறித்த குறிப்பாணையை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: ஃபஹ்மி
July 15, 2025, 10:15 pm
ஆயுதத்துடன் சண்டையிட்டுக் கொண்ட 9 அந்நிய நாட்டினர் கைது: போலிஸ்
July 15, 2025, 10:14 pm
பேராசிரியர் ராமசாமியின் கடப்பிதழை நீதிமன்றம் தற்காலிகமாக விடுவித்தது
July 15, 2025, 10:12 pm
16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நெகிரி செம்பிலான் பெர்சத்து தயாராகிறது: டத்தோ சரவணக்குமார்
July 15, 2025, 9:21 pm
நீதிபதிகள் நியமனம்; நாளை அறிவிப்பு வெளியாகலாம்: பிரதமர் நம்பிக்கை
July 15, 2025, 4:56 pm
ஹரக்கா மீது புகார் – அன்வார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக PKR நடவடிக்கை
July 15, 2025, 4:46 pm