
செய்திகள் விளையாட்டு
செனகலை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து
டோஹா:
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் இங்கிலாந்து அணியினர் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.
கத்தாரில் நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து, செனகல் அணிகள் மோதின.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர்.
ஆட்டத்தின் 38ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜோர்டான் ஒரு கோல் அடித்தார். 48ஆவது நிமிடத்தில் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார்.
இதனால், முதல் பாதியில் அந்த அணி 2-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியின் 57ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் புகாயோ சகா ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியறது.
செனகல் அணி வீரர்களால் ஒரு கோல் கூட முடியவில்லை.
தொடர்புடைய செய்திகள்
September 24, 2023, 9:37 am
இங்கிலாந்து பிரிமியல் லீக் கிண்ணம்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
September 23, 2023, 11:10 pm
ஆசியப் போட்டி கோலாகல தொடக்கம்: தேசியக் கொடியை முகமட் ஷாவும் சிவசங்கரியும் ஏந்தி சென்றனர்
September 23, 2023, 9:01 pm
அருணாசல வீரர்களுக்கு சீனா விசா மறுப்பு: ஆசிய விளையாட்டு போட்டியை இந்திய அமைச்சர் புறக்கணிப்பு
September 23, 2023, 2:43 pm
ஆசிய விளையாட்டு போட்டி : சீனாவில் இன்று தொடக்கம்
September 23, 2023, 2:41 pm
சவூதி புரோ லீக் : அல் நசர் அணி வெற்றி
September 23, 2023, 10:16 am
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
September 22, 2023, 10:52 am
உலகக் கால்பந்து தரவரிசை : 134ஆவது இடத்தில் மலேசியா
September 22, 2023, 10:51 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: லிவர்பூல் வெற்றி
September 21, 2023, 11:18 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி அபாரம்
September 21, 2023, 11:17 am