
செய்திகள் வணிகம்
மும்பையில் இருந்து நியூயார்க், பாரிஸ், ப்ராங்பர்ட் நகரங்களுக்கு ஏர்இந்தியா சேவை
மும்பை:
ஏர் இந்தியா நிறுவனம் விரைவில் மும்பையில் இருந்து நியூயார்க், பாரிஸ், ப்ராங்பூட் நகரங்களுக்கு புதிய விமான சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்தது.
தில்லியில் இருந்து கோபன்ஹேகன், மிலன் மற்றும் வியன்னாவுக்கு விமான சேவையை மீண்டும் தொடங்குவதாகவும், புதிதாக விமானங்களை குத்தகைக்கு வாங்கி அதன் மூலம் இந்த சேவை அளிக்கப்படும் என அந்நிறுவனம் கூறியது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வாரத்துக்கு 47 விமானங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.
தில்லி-மிலன் வழிதடத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் வாரம் 4 விமானங்களும் ,தில்லி-வியின்னா மற்றும் தில்லி- கோபன்ஹேகன் இடையே அடுத்த ஆண்டு பிப்ரவரி 18 மற்றும் மார்ச் 1ஆம் தேதி முதல் வாரம் 4 விமானங்கள் இயக்கப்படும்.
அடுத்த காலாண்டில் மும்பையிலிருந்து பாரிஸுக்கு வாரம் 3 முறையும், மற்றும் ப்ராங்பட் நகருக்கு வாரம் 4 முறையும் புது விமானங்கள் இயக்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm
டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் சரிந்தது
June 11, 2025, 5:48 pm