செய்திகள் மலேசியா
நான் பிரதமரா?: ஹிஷாமுடின் மறுப்பு
கோலாலம்பூர்:
நாட்டின் 10ஆவது பிரமராக நான் பொறுப்பேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது என வெளிவந்துள்ள செய்தியை டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் மறுத்துள்ளார்.
தேசியக் கூட்டணியின் கீழ் ஒற்றுமை அரசாங்கம் அமையும் பட்சத்தில் அதில் பிரதமராகும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது என்று ஒரு வலைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது முற்றிலும் தவறான செய்தியாகும்.
தேசிய கூட்டணி, நம்பிக்கை கூட்டணி என இரு தரப்பினரிடமும் நான் எந்தவொரு பேச்சுவார்த்தைகளையும் நடத்தவில்லை.
எனக்கு பொறுப்பு வழங்கவேண்டும் எனவும் பரிந்துரைகளை முன்வைக்கவில்லை.
ஆகவே, இது முற்றிலும் பொய்யான தகவலாகும். இதுபோன்ற பொய்யான தகவல்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 5:28 pm
மொஹைதின் மருமகனை நாட்டிற்கு கொண்டு வருவது கடினம்: எம்ஏசிசி
October 29, 2025, 5:27 pm
அரசு ஊழியர்களை அவமதிக்க வேண்டாம்: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை
October 29, 2025, 5:26 pm
இந்திய சமுதாயத்தின் உரிமைகளை ஒரு நாளும் விட்டுக் கொடுக்க மாட்டேன்: டத்தோஸ்ரீ ரமணன்
October 29, 2025, 5:24 pm
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம்: சரஸ்வதி கந்தசாமி
October 29, 2025, 4:42 pm
பேராக்கில் வரலாற்றுப்பூர்வ திருமுருகர் மாநாடு
October 29, 2025, 4:17 pm
சம்மன்களுக்கு 50% தள்ளுபடியா? சட்டத்தை கேலிக்கூத்தக்க வேண்டாம்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கண்டனம்
October 29, 2025, 12:23 pm
சிறுவனின் கழுத்தில் வெட்டப்பட்ட சம்பவம்: பெற்றோருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்
October 29, 2025, 12:22 pm
சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கான மானியம் நிலை நிறுத்தப்பட வேண்டும்: டாக்டர் சுரேந்திரன்
October 29, 2025, 12:20 pm
