செய்திகள் மலேசியா
நான் பிரதமரா?: ஹிஷாமுடின் மறுப்பு
கோலாலம்பூர்:
நாட்டின் 10ஆவது பிரமராக நான் பொறுப்பேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது என வெளிவந்துள்ள செய்தியை டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் மறுத்துள்ளார்.
தேசியக் கூட்டணியின் கீழ் ஒற்றுமை அரசாங்கம் அமையும் பட்சத்தில் அதில் பிரதமராகும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது என்று ஒரு வலைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது முற்றிலும் தவறான செய்தியாகும்.
தேசிய கூட்டணி, நம்பிக்கை கூட்டணி என இரு தரப்பினரிடமும் நான் எந்தவொரு பேச்சுவார்த்தைகளையும் நடத்தவில்லை.
எனக்கு பொறுப்பு வழங்கவேண்டும் எனவும் பரிந்துரைகளை முன்வைக்கவில்லை.
ஆகவே, இது முற்றிலும் பொய்யான தகவலாகும். இதுபோன்ற பொய்யான தகவல்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
April 27, 2026, 8:12 pm
மக்களால் வழங்கப்பட்ட ஆணையை அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் மதிக்க வேண்டும்: அந்தோனி லோக்
April 27, 2026, 8:11 pm
இறுதித் தெளிவு கிடைக்கும் வரை மந்திரி புசார் பதவியிலிருந்து விலக மாட்டேன்: அமினுடின்
April 27, 2026, 5:04 pm
பெர்மாஸ் பகுதியில் உள்ள இந்திய சமூக தன்னார்வ தொண்டு நிறுவனத் தலைவர்களுடனான சந்திப்பு
April 27, 2026, 4:56 pm
மே தின விடுமுறை - உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடும் நெரிசல் ஏற்படலாம்
April 27, 2026, 4:23 pm
சைட் சாடிக் விடுதலையாவாரா அல்லது சிறையில் அடைக்கப்படுவாரா?: ஜூன் 30ஆம் தேதி தீர்ப்பு
April 27, 2026, 4:22 pm
