
செய்திகள் உலகம்
சீனாவில் தீ விபத்து: 38 பேர் பலி
பெய்ஜிங்:
சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில், ஆடை உற்பத்தியகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 38 பேர் பலியாகினர்.
அன்யாங் நகரில் அமைந்துள்ள ஆயத்த ஆடை ஆலையில் திங்கள்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. தீயை அணைப்பதற்காக தீயணைப்புப் படையினர் 4 மணி நேரம் போராட வேண்டியிருந்தது. இந்த விபத்தில் 38 பேர் பலியாகினர்; 2 பேர் காயமடைந்தனர்.
பாதுகாப்பு விதிமுறைகளை மீறி அந்த தொழிற்சாலை செயல்பட்டு வந்ததே இந்த விபத்துக்குக் காரணமாகும்.
வெல்டிங் பணியின்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பஞ்சுப் பொதியில் தீப்பற்றி இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
December 3, 2023, 3:50 pm
காசாவில் பாலஸ்தீனர்கள் பலி 15,000ஐக் கடந்தது
December 3, 2023, 3:44 pm
வேகமாக உருகும் இமயமலை: உதவ ஐ.நா. வலியுறுத்தல்
December 3, 2023, 6:52 am
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு மீட்கப்பட்டுள்ளது
December 2, 2023, 4:44 pm
காசாவில் மீண்டும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்
December 2, 2023, 1:18 pm
தென் சீனக் கடல் தீவில் புதிய கண்காணிப்பு நிலையம்
December 2, 2023, 12:12 pm
நித்யானந்தாவின் கைலாசா நாட்டுடன் கையெழுத்திட்ட பராகுவே அமைச்சின் உயரதிகாரி நீக்கம்
November 30, 2023, 12:25 pm
சர்ச்சைக்குரிய அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்ரி கிஸ்ஸிங்கர் காலமானார்
November 30, 2023, 11:36 am
50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலாவுக்குச் செல்லும் அமெரிக்கா
November 30, 2023, 10:45 am