
செய்திகள் உலகம்
நேபாள நாடாளுமன்ற தேர்தலில் தொலைக்காட்சி நெறி்யாளரின் கட்சி வெற்றி
காத்மாண்டு:
நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தொலைக்காட்சி நெறியாளர் ரவி லாமிசானேவால் தொடக்கப்பட்ட ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி (ஆர்எஸ்பி), எதிர்பார்த்தைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.
புதிய அரசு அமைவதில் அந்தக் கட்சிக்கு முக்கியத்துவம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
நேபாளத்தில் 275 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் நேபாள காங்கிரஸ் முதலிடத்திலும், சிபிஎன் - யுஎம்எல் கட்சி இரண்டாம் இடத்திலும், ஆர்எஸ்பி கட்சி மூன்றாம் இடமும் வகிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am
பிரிக்ஸ் நாடுகள் மிக விரைவில் 10 சதவீத வரியை எதிர்கொள்ளும்: டிரம்ப் அறிவிப்பு
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm