
செய்திகள் உலகம்
நேபாள நாடாளுமன்ற தேர்தலில் தொலைக்காட்சி நெறி்யாளரின் கட்சி வெற்றி
காத்மாண்டு:
நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தொலைக்காட்சி நெறியாளர் ரவி லாமிசானேவால் தொடக்கப்பட்ட ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி (ஆர்எஸ்பி), எதிர்பார்த்தைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.
புதிய அரசு அமைவதில் அந்தக் கட்சிக்கு முக்கியத்துவம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
நேபாளத்தில் 275 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் நேபாள காங்கிரஸ் முதலிடத்திலும், சிபிஎன் - யுஎம்எல் கட்சி இரண்டாம் இடத்திலும், ஆர்எஸ்பி கட்சி மூன்றாம் இடமும் வகிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
October 23, 2025, 2:10 pm
தாய்லாந்தில் ஆலய நன்கொடையை திருடி எடுத்துக்கொண்டு ஓடிய இஸ்ரேலிய ஆடவர் கைது
October 23, 2025, 1:30 pm
நைஜீரியாவில் கச்சா எண்ணெய் டேங்கர் வெடித்ததில் 39 பேர் உயிரிழந்தனர்
October 23, 2025, 9:11 am
இலங்கையில் கடும் மழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை
October 23, 2025, 8:23 am
சிங்கப்பூரில் அதிகரிக்கும் சளிக்காய்ச்சல் சம்பவங்கள்
October 22, 2025, 7:48 am
சிங்கப்பூரில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணி: பெண்கள் மூவரும் நிரபராதி எனத் தீர்ப்பு
October 21, 2025, 3:34 pm
ஜப்பானிய வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு பெண் பிரதமராகத் தேர்வு
October 20, 2025, 3:45 pm
சரக்கு விமானம் ஓடுபாதையில் இருந்த சேவை வாகனம் மீது மோதியது: இருவர் மரணம்
October 20, 2025, 2:36 pm
பாரிஸ் அருங்காட்சியகத்திலிருந்து 7 நிமிடத்தில் பிரெஞ்சு அரச நகைகள் கொள்ளை
October 20, 2025, 12:57 pm
தீபாவளி - கனிவன்பின் வலிமையைப் பற்றி சிந்திக்கும் நேரம்: சிங்கப்பூர் மூத்த அமைச்சர் லீ
October 19, 2025, 8:19 pm