செய்திகள் உலகம்
நேபாள நாடாளுமன்ற தேர்தலில் தொலைக்காட்சி நெறி்யாளரின் கட்சி வெற்றி
காத்மாண்டு:
நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தொலைக்காட்சி நெறியாளர் ரவி லாமிசானேவால் தொடக்கப்பட்ட ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி (ஆர்எஸ்பி), எதிர்பார்த்தைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.
புதிய அரசு அமைவதில் அந்தக் கட்சிக்கு முக்கியத்துவம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
நேபாளத்தில் 275 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் நேபாள காங்கிரஸ் முதலிடத்திலும், சிபிஎன் - யுஎம்எல் கட்சி இரண்டாம் இடத்திலும், ஆர்எஸ்பி கட்சி மூன்றாம் இடமும் வகிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
March 23, 2026, 11:27 am
துருக்கியில் திடீர் நிலச்சரிவு: மழையில் புதைந்த கார்
March 23, 2026, 11:26 am
மத்திய கிழக்கு போரின் தாக்கம்: உலக பொருளாதாரத்திற்கு பெரிய அச்சுறுத்தல்
March 22, 2026, 4:55 pm
சூடான் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல்: 13 குழந்தைகள் உட்பட 64 பேர் பலி
March 22, 2026, 1:40 pm
சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் ராயல் கிங்ஸ் குழுமம்: பிரம்மாண்ட நோன்புத் திறப்பு நிகழ்வு
March 22, 2026, 12:18 pm
சிதைந்த நிலையில் காசா: கண்ணீரில் நனைந்த ஈகைத் திருநாள்
March 22, 2026, 11:44 am
தொழில்நுட்ப கோளாறு: கத்தார் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து
March 22, 2026, 10:26 am
