செய்திகள் இந்தியா
காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.வில் எழுப்பிய பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்
நியூயார்க்:
ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியது.இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பொதுச் சபை முழு அமர்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் மீண்டும் எழுப்பியது.
அதற்கு பதிலளித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் பிரதிக் மாத்தூர் பேசியதாவது:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் தொடர்பான மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தை ஆலோசிப்பதற்காக ஐ.நா. பொதுச் சபை கூட்டப்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தான் பிரதிநிதி ஜம்மு -காஷ்மீர் குறித்த தேவையற்ற குறிப்புகளை மீண்டும் இங்கு எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதிநிதி எதை நம்பினாலும், ஜம்மு-காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக உள்ளது என்பதை அவருக்கு மீண்டும் தெரிவிப்பதாக இந்தியா கண்டனம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
November 7, 2025, 12:50 pm
வாக்குத் திருட்டு: மென்பொருளை பயன்படுத்தாமல் ஏமாற்றிய தேர்தல் ஆணையம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்
November 6, 2025, 8:41 pm
பிகார் மாநிலத்தின் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
November 6, 2025, 12:43 pm
அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
November 5, 2025, 3:21 pm
சத்தீஸ்கர் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
November 4, 2025, 4:55 pm
அமெரிக்க நிதி நிறுவனத்திடம் 500 மில்லியன் டாலர் கடன் வாங்கி ஏமாற்றிய இந்திய வம்சாவளி சிஇஓ
November 2, 2025, 1:29 pm
Indigo விமானத்தில் வெடிகுண்டுப்புரளி: சந்தேக நபர் தேடப்படுகிறார்
November 2, 2025, 11:55 am
இந்தியாவில் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் மரணம்
October 31, 2025, 9:13 pm
தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பதவியேற்றார்
October 31, 2025, 11:58 am
உங்கள் வங்கிக் கணக்கில் 'இதை' அப்டேட் செய்துவிட்டீர்களா?: நாளை முதல் இந்தியாவில் இது கட்டாயம்
October 29, 2025, 7:23 am
