செய்திகள் வணிகம்
இந்தியா ரூபாயில் சர்வதேச வர்த்தகம் செய்ய ரஷிய வங்கிகளில் கணக்குகள் தொடக்கம்
புது டெல்லி:
இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகம் செய்யும் வகையில் 9 ரஷிய வங்கிகளுடன் இந்திய வங்கிகள் கணக்குகளைத் தொடங்கி உள்ளன.
வோஸ்ட்ரோ எனும் இந்த வங்கிக் கணக்குகள் ரஷியாவின் மிகப் பெரிய வங்கிகளான ஸ்பர்பேங்க், விடிபி பேங்க் ஆகிய வங்கிகளில் தொடங்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது.
ரஷ்யாவின் "காஸ்பரோம்' வங்கிக்கு இந்தியாவில் கிளை இல்லாத காரணத்தால் கொல்கத்தா யூகோ வங்கியில் இந்த வோஸ்ட்ரோ கணக்கை தொடங்கி உள்ளது.
இதேபோல், 6 ரஷிய வங்கிகள் இந்தியாவின் இண்டஸ்இண்ட் பேங்கில் 6 வோஸ்ட்ரோ கணக்குகளை தொடங்கி உள்ளன.
இதன் மூலம் ரஷியாவுடன் நடைபெறும் வர்த்தகத்தை இந்திய ரூபாயில் செலுத்த முடியும். இந்திய ரூபாயிலான சர்வதேச வர்த்தகம் விரைவில் தொடங்கப்படும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 12:21 pm
வணக்கம் இந்தியா நான்காம் கிளை உணவகம் ஜொகூர் தாமான் உங்கு துன் அமினாவில் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது
October 25, 2025, 8:30 pm
திமோர் லெஸ்தேவின் வர்த்தக, தொழில்துறை அமைச்சரின் மலேசிய வருகை முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும்
October 24, 2025, 3:53 pm
சிங்கப்பூரில் Esso நிலையங்களை வாங்கும் இந்தோனேசிய நிறுவனம்
October 23, 2025, 5:29 pm
ரோபோக்கள் அல்ல இனி கோபோட்கள்: அமேசானில் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்
October 21, 2025, 10:24 pm
ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக சொகுசு கார் வழங்கி அசத்தல்
October 15, 2025, 11:34 am
நாட்டில் ஆட்டிறைச்சிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: மாஹ்ஃபுஸ்
October 8, 2025, 8:54 am
கத்தார் லூலூ மாலில் UPI சேவை தொடக்கம்
October 3, 2025, 11:16 pm
BYD மின்-வாகன விற்பனை சரிவு
October 1, 2025, 9:09 am
ஏர் ஏசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஐரின் ஒமார் சென்ஹெங் இயக்குநர் பதவியில் இருந்து விலகினார்
September 25, 2025, 10:09 pm
