
செய்திகள் வணிகம்
இந்தியா ரூபாயில் சர்வதேச வர்த்தகம் செய்ய ரஷிய வங்கிகளில் கணக்குகள் தொடக்கம்
புது டெல்லி:
இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகம் செய்யும் வகையில் 9 ரஷிய வங்கிகளுடன் இந்திய வங்கிகள் கணக்குகளைத் தொடங்கி உள்ளன.
வோஸ்ட்ரோ எனும் இந்த வங்கிக் கணக்குகள் ரஷியாவின் மிகப் பெரிய வங்கிகளான ஸ்பர்பேங்க், விடிபி பேங்க் ஆகிய வங்கிகளில் தொடங்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது.
ரஷ்யாவின் "காஸ்பரோம்' வங்கிக்கு இந்தியாவில் கிளை இல்லாத காரணத்தால் கொல்கத்தா யூகோ வங்கியில் இந்த வோஸ்ட்ரோ கணக்கை தொடங்கி உள்ளது.
இதேபோல், 6 ரஷிய வங்கிகள் இந்தியாவின் இண்டஸ்இண்ட் பேங்கில் 6 வோஸ்ட்ரோ கணக்குகளை தொடங்கி உள்ளன.
இதன் மூலம் ரஷியாவுடன் நடைபெறும் வர்த்தகத்தை இந்திய ரூபாயில் செலுத்த முடியும். இந்திய ரூபாயிலான சர்வதேச வர்த்தகம் விரைவில் தொடங்கப்படும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
September 6, 2025, 7:51 pm
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am