
செய்திகள் கலைகள்
மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட ஷாருக்கான்
மும்பை:
துபையில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை வந்த பாலிவுட் நடிகர் ஷாருக்கானை சுங்க வரித் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்..
இதுகுறித்து விமானத் துறை அதிகாரிகள் கூறுகையில்,
துபையில் இருந்து சனிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு ஷாருக்கான் அவரது பாதுகாவலர்கள் மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர்.
அவர்களின் பைகளை சோதனையிட்டபோது ரூ.17.86 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் இருந்தன. இதற்கு ரூ.6.88 லட்சம் சுங்க வரி கட்ட வேண்டும் என்பதாலும், இதற்கான கட்டணம் செலுத்தும் மையம் அதிகாலையில்தான் திறக்கப்படும் என்பதாலும் ஷாருக்கான், அவரது பாதுகாவலர்கள் மும்பை விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டனர்.
ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ஷாருக்கான் மட்டும் செல்வதற்கு சுங்க வரித் துறை அதிகாரிகள் அனுமதித்தனர்.
அதிகாலையில் சுங்க வரி கட்டணம் செலுத்தும் மையம் திறக்கப்பட்டவுடன், ஷாருக்கானின் பாதுகாவலர் ரூ.6.88 லட்சத்தைக் கட்டிவிட்டு வெளியே சென்றார்' என்றனர்.
தொடர்புடைய செய்திகள்
June 29, 2025, 5:45 pm
பாதுகாப்பு காரணங்களுக்காக Mercedes Maybach GLS 600 புல்லட் புரூப் கார் வாங்கிய சல்மான்கான்
June 27, 2025, 8:37 pm
ஆமிர் கானின் தங்கல் படத் தடைக்கு தற்போது வருந்தும் பாகிஸ்தான்
June 26, 2025, 2:52 pm
போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்
June 26, 2025, 2:27 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் முதல் பாடல் வெளியானது
June 25, 2025, 4:16 pm
சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் பயன்பாடு உள்ளது: நடிகர் விஜய் ஆண்டனி பரபரப்பு தகவல்
June 25, 2025, 4:11 pm
பிரான்ஸ் இசை விழாவில் 150 பேர் ஊசியால் குத்தப்பட்டனர்
June 25, 2025, 11:06 am
80க்கும் மேற்பட்ட மாணவக் கலைஞர்களின் படைப்புகளுடன் பத்துமலையில் பிரமாண்ட இசை கதம்பம்
June 24, 2025, 4:26 pm