செய்திகள் தொழில்நுட்பம்
டுவிட்டரில் 'ப்ளூ டிக்' வசதிக்கும் கட்டணமா?
நியூயார்க்:
சமூக வலைத் தளங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனத்தை உலகப் பணக்காரரான எலான் மஸ்க், ரூ.3.61 லட்சம் கோடிக்கு சமீபத்தில் வாங்கினார்.
டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் டுவிட்டரில் அளிக்கப்படும் சில சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்க உள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.
குறிப்பாக, டுவிட்டரில் 'ப்ளூ டிக்' வசதிக்கும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்படுள்ளதாகத் தெரிகிறது.
'டுவிட்டர் தளத்தில் வெளியிடப்படும் பதிவுகளின் நம்பகத்தன்மை, உண்மைதன்மை, தரத்தை மதிப்பீடு செய்ய புதியதாக ஒரு மதிப்பீட்டுக் குழு அமைக்கவுள்ளதாகவும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 7:07 am
விக்கிபீடியாவுக்கு போட்டியாக Grokipedia-வை அறிமுகம் செய்தார் எலான் மஸ்க்
October 17, 2025, 3:18 pm
கரடிகள் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க AI செயலி
October 15, 2025, 10:43 pm
ஆந்திராவில் 15 பில்லியன் டாலர் முதலீட்டில் AI தரவு மையம் அமைக்கிறது கூகுள்
September 29, 2025, 10:49 pm
சிங்கப்பூரில் Chatbot மூலம் இனி காவல் நிலையத்தில் சுலபமாகப் புகார் அளிக்கலாம்
September 26, 2025, 3:05 pm
ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவி சாதனை
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
