
செய்திகள் விளையாட்டு
ரோஜர் பெடரர் பங்கேற்கும் கடைசி டென்னிஸ் தொடர்
லண்டன்:
சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.
அதன்படி அவர் பங்கேற்கும் கடைசி தொடரான லேவர் கோப்பை டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது.
இதில் ஐரோப்பிய அணியும், உலக அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன.
உலக அணியில் இடம்பெற்றுள்ள ரோஜர் பெடரர், இரட்டையர் பிரிவில் ரபேல் நடாலுடன் இணைந்து விளையாட உள்ளார்.
இந்த தொடருடன் ரோஜர் பெடரர் ஓய்வு பெற இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 9:21 am
ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரொனால்டோ முதலிடம்: பட்டியலில் யமல் ஆச்சரியப்படுகிறார்
October 17, 2025, 7:09 am
FIFA 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கத்தார் அணியில் விளையாடும் வாய்ப்பு பெற்ற இந்தியரான தஹ்ஸீன்
October 16, 2025, 9:48 am
லியோனல் மெஸ்ஸி புதிய சாதனை
October 16, 2025, 8:51 am
மலேசிய அணிக்கு எதிராக வியட்நாமைத் தொடர்ந்து நேபாளமும் புகார் கூறுகிறது
October 15, 2025, 7:44 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: இங்கிலாந்து அபாரம்
October 15, 2025, 7:41 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: போர்த்துகல் சமநிலை
October 14, 2025, 8:09 am
ரியல்மாட்ரிட்டின் முகமாக இன்னும் ரொனால்டோ உள்ளார்: கிளையன் எம்பாப்பே
October 14, 2025, 8:06 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: பிரான்ஸ் சமநிலை
October 13, 2025, 11:38 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
October 12, 2025, 9:41 am