
செய்திகள் உலகம்
குரங்கு அம்மை நோய்: உலக சுகாதார அமைப்பு அவசர கூட்டம்
லண்டன்:
குரங்கு அம்மை நோய் பரவலை சர்வதேச அவசரநிலையாக அறிவிப்பது குறித்து பரிசீலிக்க, உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு கூட்டம் அவசரமாகக் கூடியது.
அந்தக் கூட்டத்தில், குரங்கு அம்மை நோய் பரவலை சர்வதேச அவசர நிலையாக அறிவிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது.
அவ்வாறு அறிவிக்கப்பட்டால், அந்த நோய்க்கு கொரோனாவுக்கு இணையான முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மேலும், தற்போது குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ள நாடுகள் மட்டுமன்றி மேலும் பல நாடுகளுக்கு அந்த நோய் பரவலாம் என்று இதன் மூலம் எச்சரிக்கப்படும்.
மேலும், தற்போது போலியோவை ஒழிப்பதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், குரங்கு அம்மையை ஒழிப்பதற்கும் அளிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 8:01 pm
கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத் தர முடியாது: இலங்கை திட்டவட்டம்
July 5, 2025, 10:51 am
திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்: சீனா எச்சரிக்கை
July 4, 2025, 10:29 am
கலிபோர்னியா வேகமாக பரவும் காட்டுத் தீ: 300 தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டனர்
July 3, 2025, 11:54 am
தாய்லாந்து அரசியல் நெருக்கடி: பும்தாம் வெச்சாயாச்சாய் இடைக்காலப் பிரதமராக நியமனம்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:50 am