
செய்திகள் வணிகம்
இந்தியாவில் வீட்டு, வாகனக் கடனுக்கான வட்டி கடுமையாக உயருகிறது
மும்பை:
வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ) 4.40 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
இதனால், தனிநபர் கடன், வீடு, வாகனக் கடன் ஆகியவற்றுக்கான வட்டி அதிகரிக்கவுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்த நடவடிக்கையை ஆர்பிஐ எடுத்துள்ளது.
இதற்கு அதிகரித்து வரும் பண வீக்கமே காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த 3 மாதங்களாக அதிகரித்துள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதத்தை 4 சதவீதத்தில் இருந்து 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி, 4.40 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
இந்த வட்டி உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
September 6, 2025, 7:51 pm
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am