
செய்திகள் தொழில்நுட்பம்
டெபிட் கார்டே இல்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம்
மும்பை:
வங்கி ஏடிஎம்களிலும் டெபிட் கார்டே பயன்படுத்தாமல் பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மும்பையி்ல் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ், "ஏற்கெனவே மின்னணு முறையில் பணப்பரிமாற்றத்துக்கு யுபிஐ தொழில்நுட்பம் பரவலாக பயன்பாட்டில் உள்ளது.
"செல்போன், இணையவழியில் பணப்பரிமாற்றம் செய்யும் அனைவருமே இந்த யுபிஐ ஐடியை வைத்துள்ளனர்.
"இப்போது அதனைப் பயன்படுத்தி அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் டெபிட் கார்டு இல்லாமல் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்" என்றார்.
தொடர்புடைய செய்திகள்
May 13, 2022, 11:37 pm
சூரியனைவிட 40 லட்சம் மடங்கு பெரிய பிளாக் ஹோலின் முதல் புகைப்படம் வெளியீடு
March 31, 2022, 7:17 pm
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 355 நாள்கள் தங்கிவிட்டு ரஷிய விண்கலத்தில் திரும்பிய அமெரிக்கர்
February 27, 2022, 6:05 pm
இந்தியா - சீனா மேல் சர்வதேச விண்வெளி மையம் விழ வாய்ப்பு: ரஷியா எச்சரிக்கை
February 12, 2022, 12:23 pm
நாசா செயற்கைகோள்களுடன் ஏவப்பட்ட ராக்கெட் புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறியது
January 3, 2022, 4:45 pm
டெஸ்லா ஆட்டோ பைலட்: இந்திய வம்சாவளி நியமனம்
December 21, 2021, 3:45 pm
ஒமிக்ரானை கண்டறியும் கருவியை உருவாக்கியது இந்தியா
November 29, 2021, 12:40 pm
மலேசியா தொழில்நுட்ப மந்தநிலையில் உள்ளது: நஜிப் விமர்சனம்
November 6, 2021, 3:19 pm
இந்தியாவில் எலான் மஸ்க்கின் அதிவிரைவு இணைய சேவை
October 29, 2021, 3:08 pm