செய்திகள் மலேசியா
பாலியில் ஸ்கூபா டைவிங் செய்தபோது மலேசியர் உயிரிழந்தார்
பாலி:
இந்தோனேசியாவின் பாலி, டேசா சக்தி பகுதியில் உள்ள கிரிஸ்டல் பே கடற்பரப்பில் நேற்று ஸ்கூபா டைவிங் செய்துகொண்டிருந்தபோது ஒரு மலேசியர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 வயதான சித்தி நூரைனி ருசிடி என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், உள்ளூர் நேரப்படி காலை சுமார் 11.10 மணியளவில் நடந்த இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் ஊடகமான பாலி நியூஸின் அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவர் காலை 8 மணி முதல் அப்பகுதியைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் ஒரு டைவர், ஒரு படகு கேப்டன் மற்றும் பல டைவர்களுடன் இந்த பொழுதுபோக்கு நடவடிக்கையைத் தொடங்கினார்.
மாண்டா பேயில் உள்ள முதல் டைவிங் இடத்திற்கு அவர்கள் வந்தபோது, 33 வயதான டைவர் யூஜீனியஸ் ஃபிரான்சிஸ்கோ ரே என்பவரால் பாதிக்கப்பட்டவரின் உடல்நலப் பிரச்சினைகளின் ஆரம்ப அறிகுறிகள் முதலில் கவனிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
பாதிக்கப்பட்டவர் இருமுவதைக் கண்ட மூழ்காளர். அவரது உடல்நிலை குறித்து உறுதிப்படுத்தக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் மான்டா விரிகுடாவில் மூழ்கும் பணி முடியும் வரை தன்னால் தனது நடவடிக்கைகளைத் தொடர முடியும் என்று பாதிக்கப்பட்டவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2026, 12:49 pm
பெர்கேசோவின் மெகா iLINDUNGu திருவிழா: 2,000த்திற்க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்குகிறது
September 17, 2026, 12:28 pm
பூச்சோங் தொழிற்துறை பூங்காவில் பயங்கர தீ விபத்து: நான்கு தொழிற்சாலைகள் நாசமானது
September 17, 2026, 12:20 pm
இன்னும் ஒரே ஒரு வெள்ளிக்கிழமை மட்டுமே: அப்துல் ரவுஃப்
September 17, 2026, 12:19 pm
பிறையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 14 வயது சிறுவன் மீது காவல்துறை விசாரணை
September 17, 2026, 12:18 pm
சபா, சரவாக் தலைவர்களிடமிருந்து நட்பை கற்றுக் கொள்ளுங்கள்: ஜாஹித் முன்னிலையில் அன்வார் கூறினார்
September 17, 2026, 12:17 pm
16ஆவது பொதுத் தேர்தல் அடுத்த நான்கு முதல் ஐந்து மாதங்களில் நடைபெறலாம்?: மசீச
September 17, 2026, 12:17 pm
நகைக் கடையில் இரண்டாவது முறையாகக் கொள்ளை: 1 மில்லியன் ரிங்கிட் இழப்பு என மதிப்பிடப்பட்டுள்ளது
September 17, 2026, 11:36 am
