செய்திகள் மலேசியா
நாடு முழுவதும் 28 இடங்களில் காற்றின் தரக்குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் 28 இடங்களில் காற்றின் தரக்குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது
காலை 9.45 மணியளவில் இந்த நிலை நீடிப்பதாக மலேசிய காற்று குறியீடு நிர்வாக அமைப்பு தெரிவித்தது
பேராக் மாநிலத்தில் ஐந்து இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானது. குறிப்பாக, தாசெக், ஶ்ரீ மஞ்சோங், பெகோ, தைப்பிங் மற்றும் தஞ்சோங் மாலிம் ஆகிய பகுதிகளாகும்.
பினாங்கு மாநிலத்தில் செபெராங் ஜெயா, பாலிக் புலாவ் பகுதிகளும் சிலாங்கூரில் ஜொஹான் செத்தியா, பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலாம் ஆகிய பகுதிகளும் காற்றின் தரம் 100க்கு மேல் பதிவாகி ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது.
தலைநகரில், செராஸ் (157) மற்றும் பத்து மூடா (155) இல் ஆரோக்கியமற்ற அளவீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் புத்ராஜெயா (157) மற்றும் நெகிரி செம்பிலானில், நீலாய் (157) மற்றும் சிரம்பன் (151) பதிவு செய்யப்பட்டன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2026, 12:20 pm
இன்னும் ஒரே ஒரு வெள்ளிக்கிழமை மட்டுமே: அப்துல் ரவுஃப்
September 17, 2026, 12:19 pm
பிறையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 14 வயது சிறுவன் மீது காவல்துறை விசாரணை
September 17, 2026, 12:19 pm
பாலியில் ஸ்கூபா டைவிங் செய்தபோது மலேசியர் உயிரிழந்தார்
September 17, 2026, 12:18 pm
சபா, சரவாக் தலைவர்களிடமிருந்து நட்பை கற்றுக் கொள்ளுங்கள்: ஜாஹித் முன்னிலையில் அன்வார் கூறினார்
September 17, 2026, 12:17 pm
16ஆவது பொதுத் தேர்தல் அடுத்த நான்கு முதல் ஐந்து மாதங்களில் நடைபெறலாம்?: மசீச
September 17, 2026, 12:17 pm
நகைக் கடையில் இரண்டாவது முறையாகக் கொள்ளை: 1 மில்லியன் ரிங்கிட் இழப்பு என மதிப்பிடப்பட்டுள்ளது
September 17, 2026, 11:36 am
துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சட்டப்பூர்வ ஆட்சியாளர்
September 17, 2026, 11:01 am
