செய்திகள் உலகம்
நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதல்: 25 ஆண்டுகள் நிறைவு
நியூ யார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
சம்பவத்தில் 2,977 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ் (George W. Bush), பராக் ஒபாமா (Barack Obama), ஜோ பைடன் (Joe Biden), பில் கிளிண்டன் (Bill Clinton) ஆகியோர் நியூயார்க் நகரில் நடைபெறும் அனுசரிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களோடு நியூயார்க் மேயர் ஸோஹ்ரான் மம்தானியும் (Zohran Mamdani) நிகழ்ச்சியில் பங்கேற்பார்.
அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
அந்தக் காலக்கட்டத்தில் நியூயார்க் இரட்டைக் கோபுரத்தில் வர்த்தகம் புரிந்த யூதர்கள் எவருமே அன்று அங்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. அங்கு நூற்றுக்கணக்கான யூதர்கள் கடைகளை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 7:21 am
சரக்கு கப்பலில் தீ: 25 பேர் கருகி பலி
September 10, 2026, 11:36 am
வங்கதேசத்தில் தீவிரம் காட்டும் தட்டம்மை: 999 போ் உயிரிழப்பு
September 10, 2026, 9:14 am
இஸ்லாமியச் சமயக் கல்விக்கு செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தலாமா?
September 10, 2026, 8:26 am
உலகிலேயே அதிக சம்பளம் பெறும் சிங்கப்பூர் பிரதமர்
September 10, 2026, 8:00 am
மீண்டும் உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை: 100 டாலரை தாண்டியது
September 9, 2026, 10:14 pm
அமெரிக்கவாழ் இந்துக்கள் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டாம் என்று இந்து அமைப்புகள் அறிவுரை
September 8, 2026, 9:33 pm
