செய்திகள் மலேசியா
16ஆவது பொதுத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்: அதுவே நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது
கோலாலம்பூர்:
16ஆவது பொதுத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்று அம்னோ தேசிய தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தத் தேர்தல் அழைப்பு என்பது வெறும் அரசியல் அழுத்தமல்ல, மாறாக இது ஒட்டுமொத்த மக்களின் உண்மையான எதிர்பார்ப்பாகவும் விருப்பமாகவும் உள்ளது.
கடந்த எட்டு வருட கால அரசியல் வீழ்ச்சிக்குப் பிறகு, அம்னோ தற்போதைய அரசியல் யதார்த்தத்திற்கு ஏற்ப தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டுள்ளது.
எதிர்க்கட்சியாகவும், அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் கூட்டாளியாகவும் மாறிவரும் சூழ்நிலையில் கட்சி தனது போராட்டத்தின் உண்மையான அர்த்தத்தை மீட்டுள்ளது.
சுமார் 3,000 தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்ட உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற அம்னோ பொதுப்பேரவைக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கட்சித் தலைவர்கள் கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, தற்போதைய காலத்தின் தேவைகளைப் புரிந்து கொண்டு முழுமையான தயாரிப்புகளைச் செய்ய வேண்டும் என்றார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 12:02 pm
கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தங்க ரத ஊர்வலத்துடன் நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா
September 11, 2026, 11:51 am
சீன, இந்தியர்களின் வாக்குகளின் அதிகரிப்பு; மஇகா, மசீசவின் வெற்றிக்குச் சான்றாகும்: அஷ்ராஃப்
September 11, 2026, 11:48 am
ஹெலிகாப்டர் விபத்து; விமானி, மருத்துவரின் வாரிசுகள் பெர்கேசோ இழப்பீடு பெறத் தகுதியுடையவர்கள்: டத்தோஶ்ரீ ரமணன்
September 11, 2026, 11:39 am
மீன்பிடிப் படகை மீட்க சுங்கை பேராக் ஆற்றில் குதித்த ஆடவர் நீரில் மூழ்கினார்
September 11, 2026, 11:30 am
மாரான் பல்பொருள் அங்காடி கழிவறையில் இளைஞரை ரகசியமாக புகைப்படம், வீடியோ எடுத்த அரசு ஊழியர் கைது
September 11, 2026, 11:29 am
அம்னோ பொதுப்பேரவையில் பாஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்பு
September 11, 2026, 10:27 am
