செய்திகள் இந்தியா
செல்போன் மோகத்தில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்: ஆசிரியர்களுக்கு மோடி அறிவுரை
புது டெல்லி:
செல்போன் மோகத்தில் சிக்கியிருக்கும் மாணவ, மாணவியரை, ஆசிரியர்கள் மீட்டெடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
நாடு முழுவதும் நேற்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 82 ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டெல்லியில் நேற்று நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார்.
பின்னர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் பாரம்பரிய கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தக் குறையைப் போக்க மாணவ, மாணவியரின் வாழ்க்கையில் ஆசிரியர்கள் மிக முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டும்.
குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்க்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 5:23 pm
உள்ளூர் மொழியைக் கற்க டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓராண்டு அவகாசம்: மஹாரஷ்ட்ரா அரசு உத்தரவு
September 5, 2026, 11:13 am
ஏர் இந்தியா விமானி போதைப் பொருள் உட்கொண்டிருந்தது நிரூபணமானது: பணிநீக்கம் செய்யப்பட்டார்
September 3, 2026, 9:58 pm
காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாரின் பெண்கள் குறித்த கருத்துக்கு கேரள முதல்வர் கண்டனம்
September 2, 2026, 12:40 am
நீட் பிரச்சினையில் போராடியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ததால் சிஜேபியின் செப்.5 போராட்டம் வாபஸ்
September 1, 2026, 10:18 am
அமெரிக்காவில் இந்திய தேசியக் கொடி அவமதிப்பு: இந்தியா கடும் எச்சரிக்கை
August 31, 2026, 7:17 pm
68 டன் நிவாரண பொருட்களை நேபாளத்துக்கு அனுப்பியது இந்தியா
August 30, 2026, 8:36 pm
