செய்திகள் மலேசியா
MyKad அச்சிடும் சேவைகளில் ஆகஸ்ட் 26 முதல் 31 வரை தற்காலிகத் தடை ஏற்படும்: தேசியப் பதிவுத் துறை (JPN) அறிவிப்பு
புத்ரா ஜெயா:
புதிய தலைமுறை அடையாள அட்டைகளுக்கு மாறுதல் காரணமாக, நாடு முழுவதும் MyKad அச்சிடும் சேவைகளில் ஆகஸ்ட் 26 முதல் 31 வரை தற்காலிகத் தடை ஏற்படும் என்று தேசியப் பதிவுத் துறை (JPN) அறிவித்துள்ளது.
இக்காலகட்டத்தில், அவசரத் தேவையற்ற MyKad மாற்றீடுகள் அல்லது பரிமாற்றங்களைத் தள்ளிவைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
12 வயதுடையவர்களுக்கான முதல்முறை விண்ணப்பங்களைப் பொறுத்தவரை, புதிய அட்டைகளைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் சிறிது காலம் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்களின் பொறுமைக்குத் துறை நன்றி தெரிவித்துக்கொள்வதோடு, இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு மன்னிப்பும் கோருகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 25, 2026, 11:59 pm
ஷா ஆலாமில் பயங்கர கைகலப்பு: ஓர் ஆடவர் கைது, சந்தேக நபர் மரணம்
August 25, 2026, 1:58 pm
அந்த வீடியோவில் இருப்பது நான் தான்; அமைச்சர் கீர்த்தனா இல்ல: மலேசியப் பெண் விளக்கம்
August 25, 2026, 12:23 pm
பள்ளிவாசல்கள் தூங்கும் இடங்களாக இருக்கக்கூடாது: சுல்தான் நஸ்ரின்
August 25, 2026, 12:16 pm
