நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கை கைவிடப்படுகிறது: முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிப்பு 

சென்னை: 

சென்னை அருகே அமைக்கப்பட இருந்த பரந்தூர் விமான நிலையம் நடவடிக்கை கைவிடப்படுகிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார். 

தமிழக சட்டப்பேரவையின் விதி எண் 110இன் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

மேலும், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து 5ஆவது பயணிகள் முனையத்தை அமைக்க அதிகாரிகளுடன் அரசு ஆலோசித்து நடவடிக்கை எடுக்கும் என்று அவர் சொன்னார். 

விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்குப் பாதிப்பு இல்லாமல் மாற்று இடத்தில் புதிய விமான நிலையம் என முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset