செய்திகள் இந்தியா
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
புவனேஸ்வர்:
புவனேஸ்வர் விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பெண் பயணி ஒருவர், விமான நிலைய ஊழியர்களுடன் தகராாரில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்காமல் விமானம் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த அந்த பெண், லக்கேஜ் பெல்ட் மீது ஏறி மேசையிலிருந்த ஆவணங்களை வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டார்.
அவரின் குழந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு பயணி தெரிவித்த போதிலும், மற்றவர்கள் கொடுத்த தண்ணீரை அவர் மறுத்துவிட்டார்.
இதற்கிடையே, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே சேவை ரத்து செய்யப்பட்டதாகவும், பயணிகளுக்கு தேவையான மாற்று ஏற்பாடுகள் மற்றும் உணவு வழங்கப்பட்டதாகவும் இண்டிகோ நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 15, 2026, 11:53 am
2047இல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருமாறும்: செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரை
August 14, 2026, 1:10 pm
ஆகஸ்ட் 15 ‘இந்திய தினம்’: அமெரிக்க மாகாணங்கள் பிரகடனம்
August 13, 2026, 5:18 pm
அருணாசல பிரதேச மாநில எல்லையையொட்டி படைகளைக் குவித்து வரும் சீனா
August 12, 2026, 6:04 pm
அமித் ஷாவின் பிம்பம் எனும் "பலூன்" காற்றிறங்கி விட்டது: ராகுல் கிண்டல்
August 12, 2026, 5:58 pm
இன்ஸ்டாகிராம் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய பெண் திருமணமான 1 மணி நேரத்தில் மரணம்
August 7, 2026, 11:50 am
விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயற்சி செய்த கேராளவைச் சேர்ந்த நபர் கைது
August 7, 2026, 9:51 am
