நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

2047இல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருமாறும்: செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரை 

புதுடெல்லி: 

2047இல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருமாறும் என்று செங்கோட்டையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 

இன்றைய நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாள். விடுதலைக்காக லட்சக்கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.

இன்று நாம் நமது 80ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டிருக்கிறோம். 

இந்நிலையில், செங்கோட்டையில் முதல்முறையாக வந்தே மாதரம் பாடல் பாடப்படுகிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

ஒட்டுமொத்த உலகின் பார்வையும் தற்போது இந்தியாவின் பக்கம் உள்ளது. அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கின்றனர் என்று நரேந்திர மோடி பெருமையுடன் பேசினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset