செய்திகள் இந்தியா
விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயற்சி செய்த கேராளவைச் சேர்ந்த நபர் கைது
கொச்சி:
மலேசியாவிலிருந்து கேரளா, கொச்சிக்கு வந்த பயணி ஒருவர் விமானத்தில் நடுவானில் அவசரகால கதவை திறக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவிலிருந்து கேரளா மாநிலத்திற்கு பாத்தெக் ஏர் விமானம் இயக்கப்பட்டிருந்தது
விமானம் பறந்து கொண்டிருந்தபோது அவசரகால வெளியேறும் கதவின் உள்புற ஜன்னல் பலகையை ஜாம்ஷீர் சேதப்படுத்தி, கதவை பலவந்தமாக திறக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, விமான பணியாளர்கள் மற்றும் சக பயணியர் இணைந்து அவரை கட்டுப்படுத்தினர்.
சம்பவம் குறித்து, விமானத்தின் பாதுகாப்பு பொறுப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விமானம் நேற்று கொச்சி வந்ததும், அம்மாநில போலீசார் ஜாம்ஷீரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வைரலானது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 7, 2026, 9:51 am
பாலியல் பலாத்கார வழக்கில் தெஹெல்கா நிறுவனர் குற்றவாளி எனத் தீர்ப்பு: பத்தாண்டு சிறை
August 4, 2026, 5:55 pm
பிரசாந்த் கிஷோர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்
August 4, 2026, 12:20 pm
2030-ல் அஹமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான கொடி இந்தியாவிடம் ஒப்படைப்பு
August 3, 2026, 6:23 pm
வங்கிக் கணக்கில் ரூ. 100 கோடி: எரிவாயு மானியம் சரிபார்த்த பெண் அதிர்ச்சி
August 3, 2026, 6:17 pm
கேரளத்தில் திடீர் நிலச்சரிவு: மக்கள் நூலிழையில் உயிர் தப்பினர்
August 2, 2026, 11:22 am
கேரளாவில் கடும்கனமழையில் 6 பேர் உயிரிழந்தனர்; பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
July 30, 2026, 11:43 am
அஸ்ஸாம் வெள்ளம்: உயிரிழப்பு 75-ஆக அதிகரிப்பு
July 29, 2026, 10:47 pm
