செய்திகள் மலேசியா
திரெங்கானு அரசவையை அவமதித்ததாக ஆடவருக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை
சிப்பாங்:
திரெங்கானு மாநில அரச குடும்பத்தை இழிவுப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் தகவலை வெளியிட்ட ஆடவருக்கு எதிராக மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிபதி அஹ்மத் ஃபுவாட் ஒத்மான் தெரிவித்தார்.
அரச குடும்பம், மதம் மற்றும் இன உணர்வுகளைத் தொடும் குற்றங்களைத் தீவிரமாகக் கருத வேண்டும் என்றும், அவற்றின் தாக்கம் சமூகத்தில் பரவலாக ஏற்படக்கூடும் என்றும் ஃபுவாட் வலியுறுத்தினார்.
கடந்த ஜூன் 24ஆம் தேதி முதல் தடுப்புக் காவலில் இருந்த காலத்திலிருந்தே சிறைத்தண்டனை அமலுக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அரச நிறுவனத்தை அவமதிப்பது அதன் கண்ணியமும் அந்தஸ்தும் தாழ்வாகக் கருதப்படும் நிலையை உருவாக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 14, 2026, 5:53 pm
புஞ்சாக் ஆலாமில் வெள்ளம் ஏற்படக்கூடிய மூன்று பகுதிகள் கண்காணிக்கப்படுகின்றன
August 14, 2026, 5:32 pm
கிழக்குக் கரை ரயில் பாதை சேவை: டிசம்பர் 2026ஆம் ஆண்டு தொடங்கும்
August 14, 2026, 4:01 pm
பெட்ரோல் நிலையத்தில் ஆடவர் பாராங்கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம்: சந்தேக நபரைப் போலிஸ் தேடுகிறது
August 14, 2026, 9:34 am
போதைப்பொருள் கடத்தில் ஈடுப்பட்ட விமானி வழக்கு: விசாரிக்க மலேசியாவிற்கு அனுமதி: சைபுடின்
August 13, 2026, 6:05 pm
சிங்கப்பூர் குப்பைகளை ஜொகூரில் கொட்டிய 9 நிறுவனங்களிடம் விசாரணை
August 13, 2026, 4:06 pm
