செய்திகள் மலேசியா
நாட்டில் தீவிரமடையும் புகைமூட்டம்: சரவாக் மாநிலத்தில் 11 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
பெட்டாலிங் ஜெயா:
நாட்டில் புகைமூட்டம் சம்பவங்கள் தீவிரமடைந்துள்ளன. அவ்வகையில் சரவாக் மாநிலத்தில் 11 இடங்களும் தீபகற்பத்தில் ஓர் இடமும் கடுமையான புகை மூட்டத்திற்கு ஆளாகியுள்ளன
செரியான் பகுதி மிகவும் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் 189ஆக காற்றின் தரம் உள்ளது.
கூச்சிங், பிந்துலு, ஶ்ரீ அமான், மீரி, ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் 100க்கும் மேல் பதிவாகி ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது.
தீபகற்ப மலேசியாவில் ஓர் இடம் மட்டுமே மோசமான சூழலை கொண்டுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தின் ஜொஹான் செத்தியாவில் காற்றின் தர குறியீடு 156ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது ஆரோக்கியமற்ற சூழலை எடுத்து காட்டுகிறது என்று சுற்றுச்சூழல் துறை வெளியிட்ட IPU வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
