செய்திகள் மலேசியா
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் எல்லைகள் கடந்த குற்றங்களைத் தடுக்கவும் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் உத்தரவு
கோலாலம்பூர்:
நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்கள், பிரதான நுழைவாயில்களில் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிலைகளை அதிகரிக்க வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் உத்தரவிட்டார்
இந்த நடவடிக்கையினால் போதைப்பொருள் கடத்தல், குற்றங்கள், எல்லைகள் கடந்த குற்றச்செயல் ஆகியவைகளைத் தடுக்க வழிவகுக்கும் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.
நாட்டின் முதன்மையான நுழைவாயிலில் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்ந்து மேலோங்க செய்ய வேண்டும். இதற்காக தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள், அனைத்து துறைகளுக்கான ஒத்துழைப்பு குறித்து ஏற்படுத்தப்பட வேண்டும் என்று சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமை இஸ்தானா புக்கிட் துங்குவில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் சந்தித்தார்.
இந்த சந்திப்பு ஒரு மணிநேரத்திற்கும் மேல் நடந்ததாக அரண்மனை வட்டாரம் தெரிவித்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 8, 2026, 3:16 pm
ஆடியோ தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 பேர் குறித்து ஐஜிபி, சைபுடின் விளக்கமளிக்க வேண்டும்: ராயர்
August 8, 2026, 3:14 pm
மலாக்கா மாநிலத் தேர்தல் இடங்கள் ஒதுக்கீடு; பேச்சுவார்த்தை மேசையில் இறுதி செய்யப்படும்: அஷ்ராப்
August 8, 2026, 3:13 pm
தாபோங் ஹாஜி அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை: முழுமையான விசாரணைக்கு உட்படுத்த மாமன்னர் உத்தரவு
August 8, 2026, 1:48 pm
கிள்ளான் உத்தாமா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மஹிமாவில் உறுப்பினராக பதிவு பெற்றது
August 8, 2026, 1:10 pm
கெடாவில் கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு: இரு சந்தேக நபர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது
August 8, 2026, 1:00 pm
ஒற்றுமை அரசாங்கத்தில் DAP கட்சியின் நிலை: சுமூகமான முறையில் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்
August 8, 2026, 12:54 pm
