செய்திகள் உலகம்
மெக்சிகோ நாட்டின் நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து: 10 பேர் பலி
மெக்சிகோ சிட்டி-
வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாடு அமைந்துள்ளது. இங்கு நேற்று பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
ஜலஸ்கோ மாகாணம் க்வாடலஜாரா நகருக்கும் டிபிக் நகருக்கும் இடையே தேசிய நெடுஞ்சஐ ஒன்று உள்ளது.
ஹொஸ்டோடிபாக்யூவா நகர் அருகே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த சரக்கு லாரி எதிரே வந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி பெரும் விபத்து ஏற்பட்டது
இந்த பயங்கர சாலை விபத்தில் கார்கள், சரக்கு லாரி என பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.
இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.
மெக்சிகோ நாட்டில் நிகழ்ந்த பயங்கரமான சாலை விபத்து குறித்து போலிஸ் தரப்பு விசாரணை நடத்தி வருகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2026, 9:58 pm
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களைத் தரைமட்டமாக்கி வருகிறது ஈரான் இராணுவம்
July 14, 2026, 10:42 am
இங்கிலாந்தில் கடுமையான வெப்ப அலை: இதுவரை 2,700 பேர் வரை உயிரிழப்பு
July 14, 2026, 10:23 am
காட்டெருமை முட்டித் தூக்கி வீசியதில் 8 அடி உயரம் பறந்த முதியவர்
July 13, 2026, 11:37 am
பெங்கொக் இரவு கேளிக்கை மையத்தில் தீ விபத்து: 27 பேர் பலி
July 12, 2026, 7:53 pm
டொராண்டோ சல்சா திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
July 12, 2026, 11:53 am
அமெரிக்கா அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் ஹோர்முஸ் நீரிணை மூடப்படும்: ஈரான்
July 11, 2026, 6:55 pm
பெருவில் பிறந்த 500 குழந்தைகளுக்கு "எர்லிங் ஹாலண்ட்" பெயர் சூட்டப்பட்டுள்ளது
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
