செய்திகள் உலகம்
மெக்சிகோ நாட்டின் நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து: 10 பேர் பலி
மெக்சிகோ சிட்டி-
வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாடு அமைந்துள்ளது. இங்கு நேற்று பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
ஜலஸ்கோ மாகாணம் க்வாடலஜாரா நகருக்கும் டிபிக் நகருக்கும் இடையே தேசிய நெடுஞ்சஐ ஒன்று உள்ளது.
ஹொஸ்டோடிபாக்யூவா நகர் அருகே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த சரக்கு லாரி எதிரே வந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி பெரும் விபத்து ஏற்பட்டது
இந்த பயங்கர சாலை விபத்தில் கார்கள், சரக்கு லாரி என பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.
இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.
மெக்சிகோ நாட்டில் நிகழ்ந்த பயங்கரமான சாலை விபத்து குறித்து போலிஸ் தரப்பு விசாரணை நடத்தி வருகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 11:11 am
வெனிசுவேலாவில் நிகழ்ந்த இரட்டை நிலநடுக்கங்கள்: பலி எண்ணிக்கை 6,301ஆக உயர்வு
August 10, 2026, 3:37 pm
பிரம்மாண்டமாக நடந்த சிங்கப்பூரின் 61ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
August 9, 2026, 4:24 pm
சிங்கப்பூர் தேசிய தின விருதுகள் 7,491 பேருக்கு வழங்கப்படுகின்றன
August 9, 2026, 1:21 pm
அமெரிக்க செனட் சபையில் மசோதா நிறைவேற்றம்: இந்திய பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்
August 6, 2026, 3:06 pm
இஸ்ரேல் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 112 பேரின் உடல்களுக்கு கூட்டு இறுதிச் சடங்கு
August 6, 2026, 10:52 am
வகுப்பறையில் ஆசிரியர் முன் மாணவன் புகைப்பிடித்த சம்பவம்
August 5, 2026, 2:51 pm
