செய்திகள் உலகம்
அமெரிக்கா அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் ஹோர்முஸ் நீரிணை மூடப்படும்: ஈரான்
தெஹ்ரான்:
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
வட்டாரத்தில் அமெரிக்காவின் தலையீடு ஒழியும் வரை நீரிணையை மூடவிருப்பதாக அது அறிவித்துள்ளது.
நீரிணையை அனுமதியின்றி ஒரு கப்பல் கடந்ததாவும் அது பல முறை எச்சரிக்கையைப் புறக்கணித்ததால் கப்பலைத் தாக்கியதாகவும் ஈரானிய புரட்சிப் படை சொன்னது.
தன் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது எச்சரித்தது.
அமெரிக்கா அதைப் பொருட்படுத்தவில்லை. ஈரான் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.
ஈரான் இனி அவ்வாறு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்க அமெரிக்கா கடுமையான பதிலடியைக் கொடுக்கும் என்று அமெரிக்கா கூறியது.
அமெரிக்கா அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் ஹோர்முஸ் நீரிணை மூடப்படுகிறது என்று ஈரான் கூறியுள்ளது. அமெரிக்காவின் தன்மூப்பான நடவடிக்கையினால் அங்கு முன்பு போல் கப்பல் போக்குவரத்து தடைபடும் என்று உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 7:53 pm
டொராண்டோ சல்சா திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
July 11, 2026, 6:55 pm
பெருவில் பிறந்த 500 குழந்தைகளுக்கு "எர்லிங் ஹாலண்ட்" பெயர் சூட்டப்பட்டுள்ளது
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
