செய்திகள் வணிகம்
முகநூலில் அதிகரித்துவரும் சட்டவிரோத வனவிலங்கு விற்பனை: சமூக ஆர்வலர்கள் கண்டனம்
கலிபோர்னியா:
உலகில் அருகிவரும் வனவிலங்குகளின் சட்டவிரோத விற்பனை
Facebook பக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும் என்று சமூக அரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Meta தனது தளங்களில் இதுபோன்ற விற்பனைகளைத் தடுக்கத் தவறுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அருகிவரும் வனவிலங்குகள் வெளிப்படையாக Facebook பக்கங்களில் விளம்பரம் செய்யப்படுகின்றன.
உலகில் அதிகம் கடத்தப்படும் பாலூட்டிகளில் ஒன்றான பாங்கோலின்களும் (Pangolin) அதில் அடங்கும்.
ஏப்ரல் 2024ஆம் ஆண்டு முதல் மார்ச் 2026ஆம் ஆண்டு வரை 2,60,000க்கும் மேற்பட்ட வனவிலங்குப் பொருள்கள் சமூக ஊடகங்களில் விற்கப்படுவது தெரியவந்தது.
அந்தப் பொருள்களுக்கு 20,000க்கும் மேற்பட்ட விளம்பரங்கள் வெளியிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் தொடந்து அதிகரிக்கும் என்று ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 17, 2026, 3:15 pm
நாசிகண்டார் மாமா கேஃப்பே தனது 7ஆவது உணவகக் கிளையை வெற்றிகரமாக திறந்தது
August 13, 2026, 4:53 pm
சிக்னேச்சர் இன்டர்நேஷனல் - கெச்சாரா இணைந்து அமைத்த புதிய உணவு விநியோகம், திறன் மேம்பாட்டு மையம்
August 12, 2026, 9:27 pm
"மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு என்னை நியமிக்க வேண்டாம்": டாடா சன்ஸ் தலைவர் அறிவிப்பு
July 16, 2026, 5:43 pm
ஜப்பானில் சைபர் தாக்குதல்: நிச்சிரேய் நிறுவனம் பாதிக்கப்பட்டது
July 11, 2026, 7:04 pm
2030-க்குள் இந்தியா - நியூசிலாந்து வர்த்தகத்தை ரூ.35,000 கோடியாக உயர்த்த இலக்கு
July 1, 2026, 3:03 pm
