செய்திகள் மலேசியா
ஜொகூர் தேர்தலில் மடானி இல்லை; அனைத்து இடங்களிலும் தேசிய முன்னணி போட்டியிடும்: ஜாஹித்
கோலாலம்பூர்:
வரும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் மடானி அரசாங்கத்தின் ஒத்துழைப்பு கிடையாது.
ஆக அனைத்து இடங்களிலும் தேசிய முன்னணி போட்டியிடும் என்று அதன் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.
ஜொகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் மோதல்களைத் தவிர்ப்பதற்காக ஒரு உடன்பாட்டை எட்ட நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விரும்புகிறார்.
இருந்த போதிலும் இத்தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடும் தனது திட்டங்களிலிருந்து தேசிய முன்னணி பின்வாங்கவில்லை.
அதன் அடிப்படையில் அனைத்து 56 தொகுதிகளிலும் தேசிய முன்னணி போட்டியிடும்.
இந்த இடங்களுக்குமான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 4, 2026, 2:13 pm
குவைத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: விஸ்மா புத்ரா
June 4, 2026, 12:52 pm
10 ஆண்டு மலேசிய கடப்பிதழுக்கான கட்டணம் 350 ரிங்கிட்
June 4, 2026, 12:51 pm
கடந்த 12 மணி நேரத்திற்குள் சபா, சரவாக்கில் 2 பலவீனமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன
June 4, 2026, 12:51 pm
11 மாத குழந்தையைக் கொன்றதாக இரண்டு குழந்தைகளின் தாய் மீது குற்றம் சாட்டப்பட்டது
June 4, 2026, 12:50 pm
மலேசியாவில் கட்டாய தொழிலாளர் நடைமுறைகள் இல்லை: அமைச்சு
June 4, 2026, 12:07 pm
குவைத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்: மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை
June 4, 2026, 11:26 am
