
செய்திகள் தொழில்நுட்பம்
டெஸ்லா ஆட்டோ பைலட்: இந்திய வம்சாவளி நியமனம்
வாஷிங்டன்:
டெஸ்லா ஆட்டோ பைலட் குழுலின் முதல் பொறியாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் எல்லுஸ்வாமி நியமிக்கப்பட்டுளார்.
போக்ஸ்வேகன் எல்க்ட்ரானிக் ஆய்வகத்திலும், வாப்கோ வெஹிகிள் கன்ட்ரோல் சிஸ்டம் நிறுவனத்திலும் அசோக் எல்லுஸ்வாமி பணியாற்றியுள்ளார்.
தற்போது, டெஸ்லாவின் வாகனங்கள் தானா கவே இயங்குவதற்கான தொழில்நுட்மான ஆட்டோ பைலட் குழுவில் சேர்ந்துள்ளார்.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க்வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,'டெஸ்லாவில் ஆட்டோ பைலட் வடிவமைப்புக் குழுவுக்கு டிவிட்டர் நேர்முகத் தேர்வு மூலம் முதல்முறையாக அசோக் நியமிக்கப்பட் டுள்ளார்.
அவர் அந்தக் குழுவில் தலைமைப் பொறியாளராகப் பொறுப்பு வகிப்பார்' என்று தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 4:36 pm
மீண்டும் 9000 ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது
July 2, 2025, 11:43 am
துபாயில் அடுத்த ஆண்டு பறக்கும் டாக்சி சேவை அறிமுகப்படுத்தப்படலாம்
June 27, 2025, 8:31 pm
சர்வதேச விண்வெளி நிலையத்தை கால் பதித்த முதல் இந்தியர்
June 26, 2025, 8:07 pm
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை இன்று சென்றடைகிறது டிராகன் விண்கலம்
June 25, 2025, 4:03 pm
ஆக்சியம் 4 திட்டம்: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் விண்ணில் பாய்ந்தது டிராகன் விண்கலம்
June 22, 2025, 11:29 am
160 கோடி சமூக வலைதள கணக்குகளின் தகவல்கள் திருடப்பட்டுவிட்டன: கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தல்
June 16, 2025, 12:22 pm
Googleஇல் தேடல் முடிவுகளை இனி உரையாடலாகக் கேட்கலாம்: புதிய தொழில்நுட்பம்
June 13, 2025, 7:24 pm
விமானங்களின் பைலட்கள் பயன்படுத்தி வரும் இரகசிய வார்த்தைகள்
June 11, 2025, 11:04 am
திரவ ஆக்சிஜன் கசிவால் ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது
June 10, 2025, 10:01 am