செய்திகள் தொழில்நுட்பம்
டெஸ்லா ஆட்டோ பைலட்: இந்திய வம்சாவளி நியமனம்
வாஷிங்டன்:
டெஸ்லா ஆட்டோ பைலட் குழுலின் முதல் பொறியாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் எல்லுஸ்வாமி நியமிக்கப்பட்டுளார்.
போக்ஸ்வேகன் எல்க்ட்ரானிக் ஆய்வகத்திலும், வாப்கோ வெஹிகிள் கன்ட்ரோல் சிஸ்டம் நிறுவனத்திலும் அசோக் எல்லுஸ்வாமி பணியாற்றியுள்ளார்.
தற்போது, டெஸ்லாவின் வாகனங்கள் தானா கவே இயங்குவதற்கான தொழில்நுட்மான ஆட்டோ பைலட் குழுவில் சேர்ந்துள்ளார்.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க்வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,'டெஸ்லாவில் ஆட்டோ பைலட் வடிவமைப்புக் குழுவுக்கு டிவிட்டர் நேர்முகத் தேர்வு மூலம் முதல்முறையாக அசோக் நியமிக்கப்பட் டுள்ளார்.
அவர் அந்தக் குழுவில் தலைமைப் பொறியாளராகப் பொறுப்பு வகிப்பார்' என்று தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
April 4, 2026, 2:08 pm
இசைக் கலைஞர்கள் இனி தேவை இல்லையா?: இசை உலகை ஆட்டிப்படைக்கும் ஏஐ
March 25, 2026, 11:50 am
சிறுவர்கள் வாழ்க்கையில் விளையாடிய மெட்டா: 375 மில்லியன் டாலர் அபராதம் விதித்த நீதிமன்றம்
March 24, 2026, 12:34 pm
காப்புரிமைப் போர்: சீனத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே முற்றிய மோதல்
March 23, 2026, 10:31 am
வெளிநாட்டு அனிமேஷன் தாக்கம்: குழந்தைகள் சிந்தனைக்கு புதிய அறைகூவல்
March 22, 2026, 5:22 pm
உலகின் முதல் 'தொழுகைக்கு உகந்த' செயற்கை கால்: மலேசியப் பேராசிரியரின் சாதனைப் படைப்பு
March 13, 2026, 12:48 pm
சிப் வடிவமைப்புத் துறையில் சாதனை: ‘Arm’ நிறுவனத்துடன் கைகோர்க்கும் மலேசியா
March 13, 2026, 12:45 pm
பசுமை தொழில்நுட்பத்தில் ஜொகூர் முன்னிலை: ‘ZData’ மையத்திற்கு சான்றிதழ் வழங்கல்
March 11, 2026, 12:12 pm
வான் ஆலன் விண்கலத்தின் இறுதிப் பயணம்: 14 ஆண்டுகளுக்குப் பின் பூமிக்குத் திரும்புகிறது
February 24, 2026, 12:08 pm
கூடுதல் தொழில்நுட்பம், AI இல்லாத புதிய தரவு மையங்களின் அனுமதி நிறுத்தம்: பிரதமர் அன்வார்
February 23, 2026, 10:30 am
