
செய்திகள் தொழில்நுட்பம்
டெஸ்லா ஆட்டோ பைலட்: இந்திய வம்சாவளி நியமனம்
வாஷிங்டன்:
டெஸ்லா ஆட்டோ பைலட் குழுலின் முதல் பொறியாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் எல்லுஸ்வாமி நியமிக்கப்பட்டுளார்.
போக்ஸ்வேகன் எல்க்ட்ரானிக் ஆய்வகத்திலும், வாப்கோ வெஹிகிள் கன்ட்ரோல் சிஸ்டம் நிறுவனத்திலும் அசோக் எல்லுஸ்வாமி பணியாற்றியுள்ளார்.
தற்போது, டெஸ்லாவின் வாகனங்கள் தானா கவே இயங்குவதற்கான தொழில்நுட்மான ஆட்டோ பைலட் குழுவில் சேர்ந்துள்ளார்.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க்வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,'டெஸ்லாவில் ஆட்டோ பைலட் வடிவமைப்புக் குழுவுக்கு டிவிட்டர் நேர்முகத் தேர்வு மூலம் முதல்முறையாக அசோக் நியமிக்கப்பட் டுள்ளார்.
அவர் அந்தக் குழுவில் தலைமைப் பொறியாளராகப் பொறுப்பு வகிப்பார்' என்று தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்
July 31, 2025, 10:18 pm
ரூ.12,000 கோடியிலான இஸ்ரோ - நாசாவின் நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
July 28, 2025, 1:37 pm
ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலை
July 28, 2025, 10:50 am
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
July 16, 2025, 5:58 pm