செய்திகள் விளையாட்டு
குளித்துக்கொண்டிருந்த பெண் மருத்துவர்களை இரகசியமாகப் படம்பிடித்த 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவர் கைது
கொழும்பு:
கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண் மருத்துவர்கள் குளிப்பதை இரகசியமாகப் படம்பிடித்த குற்றச்சாட்டில், இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இரு வீரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழில்சார் மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக குறித்த உணவகத்தில் தங்கியிருந்த பெண் மருத்துவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி, குளியலறையின் இடைவெளிகள் ஊடாக மருத்துவர்களை இரகசியமாகப் படம்பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட காணொளிகள் இணையத்திலோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ பதிவேற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை கிரிக்கெட் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலான இச்சம்பவம் விளையாட்டுத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 1:09 pm
மனபலம் தான் வெற்றியைத் தீர்மானிக்கும்: லீ ஜி ஜியா
April 30, 2026, 9:14 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
April 30, 2026, 9:11 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் சமநிலை
April 29, 2026, 11:16 am
உலகக் கோப்பை அணிகளுக்கான கட்டணத்தை ஃபிஃபா அதிகரித்துள்ளது
April 29, 2026, 10:44 am
மோரின்ஹோ ரியல்மாட்ரிட்டிற்குத் திரும்புகிறார்?
April 29, 2026, 10:41 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி அணி வெற்றி
April 28, 2026, 12:23 pm
உபர் கோப்பை 2026: ஜப்பானிடம் பணிந்தது மலேசியா
April 28, 2026, 9:41 am
எம்பாப்பே பார்சிலோனா அணிக்கு எதிரான ஆட்டத்தை தவறவிடும் அபாயம் உள்ளது
April 28, 2026, 9:38 am
