செய்திகள் மலேசியா
நெகிரி மந்திரி புசாருக்கான ஆதரவு வாபஸ்; 14 சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்களாகவே முடிவை எடுத்தனர்: ஜாஹித்
கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலானில் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் மந்திரி புசார் அமினுடின் ஹரூணுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறும் முடிவு அவர்களுடைய சொந்தமான முடிவாகும்.
இருப்பினும், அவர்களின் நடவடிக்கைகள் குறித்து எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
மிகக் குறுகிய காலத்தில் அவர்கள் என்ன திட்டமிட்டுள்ளனர். என்ன அறிவித்துள்ளனர் என்பது எனக்கு தெரியும்.
தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
இது ஒரு மாநில அரசின் முடிவு.
எனால் இறுதி முடிவு என்னிடமிருந்து தான் வரும் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அம்னோ, தேசிய முன்னணி தலைமை இந்த முடிவையும், இத்தகைய நடவடிக்கையின் அரசியல் தாக்கங்களையும் ஆராயும்
கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் ஊடகங்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2026, 8:12 pm
மக்களால் வழங்கப்பட்ட ஆணையை அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் மதிக்க வேண்டும்: அந்தோனி லோக்
April 27, 2026, 8:11 pm
இறுதித் தெளிவு கிடைக்கும் வரை மந்திரி புசார் பதவியிலிருந்து விலக மாட்டேன்: அமினுடின்
April 27, 2026, 5:04 pm
பெர்மாஸ் பகுதியில் உள்ள இந்திய சமூக தன்னார்வ தொண்டு நிறுவனத் தலைவர்களுடனான சந்திப்பு
April 27, 2026, 4:56 pm
மே தின விடுமுறை - உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடும் நெரிசல் ஏற்படலாம்
April 27, 2026, 4:23 pm
சைட் சாடிக் விடுதலையாவாரா அல்லது சிறையில் அடைக்கப்படுவாரா?: ஜூன் 30ஆம் தேதி தீர்ப்பு
April 27, 2026, 4:22 pm
