செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் ஆட்சியாளர்கள் நெருக்கடியைத் தீர்க்க சிறப்பு நல்லிணக்கக் குழுவை அமைக்க வேண்டும்: அம்னோ
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் ஆட்சியாளர்கள் நெருக்கடியைத் தீர்க்க சிறப்பு நல்லிணக்கக் குழுவை அமைக்க வேண்டும்.
நெகிரி செம்பிலான் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் கூறினார்.
அரச நிறுவனங்களையும், 1959ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் அரசியலமைப்பையும் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
இதனால் தற்போதைய நெருக்கடி நீண்ட காலம் நீடிக்காது என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.
இப்போது ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையை மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட முடியாது.
இதன் மூலம் மக்கள் தொடர்ந்து குழப்பத்தில் இருப்பதைத் தடுக்க முடியும்.
நெகிரி செம்பிலானில் தற்போது நிலவும் சர்ச்சை, அரசியலமைப்பு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஒரு சிறப்பு நல்லிணக்கக் குழு அமைக்கப்பட வேண்டும்.
நெருக்கடியைத் தீர்க்க உடனடி இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2026, 11:56 am
நெகிரி செம்பிலான் மந்திரி புசாருக்கான ஆதரவை அம்னோ திரும்பப் பெற்றது
April 27, 2026, 11:34 am
எரிபொருள் மானியச் சுமை: ஒரு வினாடிக்கு 2,300 ரிங்கிட் செலவிடும் மலேசிய அரசு
April 27, 2026, 11:16 am
15,000 பேர் திரண்ட மீன்பிடித் திருவிழா: 10 லட்சம் ரிங்கிட் பரிசை அள்ளிய திரெங்கானு நபர்
April 27, 2026, 11:02 am
அதிகாலைச் சோதனையில் சிக்கிய பந்தயக் கும்பல்: 16 முதல் 19 வயதுடைய இளைஞர்கள் அதிரடியாக கைது
April 27, 2026, 10:45 am
பழைய பகையால் வந்த வினை: நடுரோட்டில் ஆடவர் மீது தாக்குதல்
April 27, 2026, 10:29 am
