செய்திகள் இந்தியா
இந்தியாவில் நீர் பருகும்படி பள்ளிகளில் ஒலிக்கும் மணி
புதுடெல்லி:
இந்தியாவில் பள்ளிகளில் ஒரு புதிய வழக்கம் தொடங்கியிருக்கிறது.
தண்ணீர் பருகும்படி மாணவர்களுக்கு நினைவூட்டும் வகையில் அடிக்கடி பள்ளிகளில் மணி ஒலிக்கப்படுகிறது.
இது ஒரு புதிய கட்டாய உத்தரவு ஆகும். இந்தியாவில் மிக கடுமையாக வெயில் அடிக்கிறது.
மாணவர்கள் சோர்ந்து மயக்கம் அடைந்து விடுகிறார்கள்.
எனவே தலைநகர் புதுடில்லியில் அடிக்கடி மணியை ஒலித்து மாணவர்களுக்கு ஞாபகப்படுத்தும்படி பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வெயில், பல மில்லியன் மக்களை ஆபத்தில் வைத்திருக்கிறது கடுமையான வெப்பம்.
2012 முதல் 2021 வரை இந்தியாவில் சுமார் 11,000 பேர் வெயிலால் மாண்டுள்ளனர்
2022இல் அங்கு வெப்பநிலை இதுவரை இல்லாத அளவாக 49.2 டிகிரி செல்சியஸ் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 12:48 pm
கேரளாவில் பயங்கரம்: பட்டாசு கிடங்கு தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
April 21, 2026, 5:40 pm
கர்நாடகாவில் விபச்சார மோசடி அம்பலம்: ஸ்பாக்களில் நடந்த சோதனையில் 6 பேர் கைது
April 21, 2026, 5:00 pm
காதல் விவகாரத்தால் நேர்ந்த விபரீதம்: மகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தை கைது
April 21, 2026, 4:27 pm
மும்பையில் பயங்கரம்: தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு 25 அடி ஆழக் கிணற்றுக்குள் பாய்ந்த கார்
April 21, 2026, 12:13 pm
கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டதாக காங்கிரஸ் புகாா்
April 20, 2026, 5:31 pm
சந்தேகத்தால் சிதைந்த உறவு: 17 வயது இளைஞர் அடித்துக் கொலை
April 20, 2026, 4:55 pm
