நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் நீர் பருகும்படி பள்ளிகளில் ஒலிக்கும் மணி

புதுடெல்லி:

இந்தியாவில் பள்ளிகளில் ஒரு புதிய வழக்கம் தொடங்கியிருக்கிறது.
தண்ணீர் பருகும்படி மாணவர்களுக்கு நினைவூட்டும் வகையில் அடிக்கடி பள்ளிகளில் மணி ஒலிக்கப்படுகிறது.

இது ஒரு புதிய கட்டாய உத்தரவு ஆகும். இந்தியாவில் மிக கடுமையாக வெயில் அடிக்கிறது.

மாணவர்கள் சோர்ந்து மயக்கம் அடைந்து விடுகிறார்கள். 

எனவே தலைநகர் புதுடில்லியில் அடிக்கடி மணியை ஒலித்து மாணவர்களுக்கு ஞாபகப்படுத்தும்படி பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வெயில், பல மில்லியன் மக்களை ஆபத்தில் வைத்திருக்கிறது கடுமையான வெப்பம்.  

2012 முதல் 2021 வரை இந்தியாவில் சுமார் 11,000 பேர் வெயிலால் மாண்டுள்ளனர்

2022இல் அங்கு வெப்பநிலை இதுவரை இல்லாத அளவாக 49.2 டிகிரி செல்சியஸ் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset