நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசிய கிண்ண இறுதிப் போட்டிக்கு ஜேடிதி எளிதாகத் தகுதி பெற்றது

இஸ்கண்டார் புத்ரி:

மலேசிய கிண்ண இறுதிப் போட்டிக்கு ஜேடிதி அணி எளிதாகத் தகுதி பெற்றது.

சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஜேடிதி அணியினர் கோலாலம்பூர் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேடிதி அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் கோலாலம்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இரு ஆட்டங்களின் முடிவில் 8-1 என்ற மொத்த கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேடிதி அணியினர் மலேசிய கிண்ண கால்பந்து போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset