செய்திகள் தமிழ் தொடர்புகள்
அதிக விளைச்சலால் தக்காளி விலை சரிவு: விவசாயிகள் பாதிப்பு
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் சமீப காலமாக தக்காளி விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் சந்தையில் தக்காளி உள்வரவு அதிகரித்து, விலை மிகவும் குறைந்துள்ளது. சில வாரங்களுக்கு முன் உயர்ந்த விலையில் விற்கப்பட்ட தக்காளி, தற்போது பொதுமக்களுக்கு மலிவான விலையில் கிடைக்கிறது.
குறிப்பாக, விவசாயிகள் அதிக அளவில் அறுவடை செய்ததால் சந்தைகளில் குவிந்துள்ள தக்காளி, கிலோ ரூ.10 வரை சரிந்துள்ளது. விலை சரிவால் நுகர்வோர் மகிழ்ச்சி அடைந்தாலும், விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். உற்பத்தி செலவை கூட ஈடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலை நீடித்தால், அடுத்த கட்டத்தில் விவசாயிகள் தக்காளி பயிரிடுவதை குறைக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே, அரசு தக்காளி விலையை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 10:40 pm
“அதிமுக, திமுக இடையே மறைமுக புரிந்துணர்வு ஒப்பந்தம்”: வெளுத்து வாங்கும் சீமான்
March 26, 2026, 3:51 pm
பாஜக வேட்பாளர்கள் உறுதிசெய்யும் ஆலோசனை கூட்டத்தை அண்ணாமலை புறக்கணித்தார்
March 26, 2026, 3:43 pm
சோனியா காந்தி விரைந்து நலம் பெற வேண்டுகிறேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பதிவு
March 26, 2026, 7:02 am
கடந்தமுறை பாஜக வென்ற இடங்களில் இம்முறை சீட் தரப்படவில்லை
March 24, 2026, 11:39 pm
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
March 24, 2026, 3:58 pm
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு
March 24, 2026, 11:16 am
50 ஆடுகள் பலியிடப்பட்டு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து
March 23, 2026, 12:21 pm
