செய்திகள் மலேசியா
கட்டாய கோவிட்-19 தடுப்பூசி தொடர்பாக மருத்துவமனை மீது வழக்குத் தொடர முன்னாள் மருந்தக பணியாளர் தவறிவிட்டார்
கோலாலம்பூர்:
கோவிட்-19 தடுப்பூசியை வழங்க மறுத்ததன் மூலம், பணி ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி ஒரு தனியார் மருத்துவமனை மீது வழக்குத் தொடர முன்னாள் மருந்தக பணியாளர் ஒருவர் தவறிவிட்டார்.
அவரது வழக்கை விசாரிக்க தொழிலாளர் நீதிமன்றமே மிகவும் பொருத்தமானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அவரது மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்த நீதித்துறை ஆணையர் கான் டெச்சியோங்,
செந்தோசா மருத்துவ மையம் எஸ்.டி.என். பி.எச்.டி-யில் பணியாற்றிய மருந்தக பணியாளரான சபுரா நோ, தொழிலாளர் நீதிமன்றத்தில் ஒரு பரிந்துரை மனுவைத் தாக்கல் செய்திருந்தார் என்று கூறினார்.
2021 மற்றும் 2022 பெருந்தொற்று காலம் முழுவதும் அனைத்து ஊழியர்களும் மிக உயர்ந்த, கடுமையான கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மருத்துவமனை கொள்கை கோரியது நியாயமற்றதல்ல என்றும் கான் தீர்ப்பளித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 2:39 pm
இந்தோனேசிய அதிபரை விரைவில் சந்திக்கும் பிரதமர் அன்வார்
March 24, 2026, 2:37 pm
30 ஆண்டுகளாக தலசீமியா நோயுடன் போராடும் 46 ஆடவர்
March 24, 2026, 2:36 pm
படுக்கையறையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்: துர்நாற்றத்தால் வெளிச்சத்திற்கு வந்த மர்ம மரணம்
March 24, 2026, 2:35 pm
மறுசுழற்சி பொருட்களைச் சேகரித்துத் தன் பார்வையை மீட்டெடுத்த முதியவர்
March 24, 2026, 1:44 pm
தனிப்பட்ட நலன்கள் கெராக்கானை பலவீனப்படுத்தக்கூடும்: டோமினிக் லாவ்
March 24, 2026, 1:42 pm
வெப்ப அலை ஜூன் மாதம் வரை நீடிக்கும்: மெட் மலேசியா
March 24, 2026, 12:19 pm
பெங்கெராங்கில் 4-வது நாளாகத் தொடரும் தீப்பிழம்பு
March 24, 2026, 11:36 am
சீன மயானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக 2 பேர் கைது: போலிஸ்
March 24, 2026, 11:35 am
